இந்தியாவில் ஃபாஸ்டேக் அமைப்பை எளிதாக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) சரிபார்ப்பு செயல்முறை பொருந்தாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக்குகள் வழங்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும், ஆவணங்களை மீண்டும் மீண்டும் கேட்கும் தொந்தரவைக் குறைக்கவும், நுகர்வோர் புகார்களைக் குறைக்கவும் […]
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்ற.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இன்று நாடு எப்படிப்பட்ட சூழலில் உள்ளது என்பதை நான் அதிகமாக விளக்க வேண்டியதில்லை.. இஸ்லாமியர்களான நீங்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே.. இப்படிப்பட்ட சூழலில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே […]
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இந்திய யூனியன் முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். பூரிப்படைகிறேன்.. தைக்சால் தமிழர் பேராசிரியர் காதர் மொய்தீன் எப்போது எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் மறுத்ததில்லை வந்துவிடுவேன்.. இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சியில் ஏராளமான […]
நீங்கள் ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி வாங்க விரும்பினால், இந்தச் செய்தியைத் தவறாமல் படியுங்கள். டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தனது அர்பன் குரூஸர் எபெல்லா என்ற எலக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வேரியண்ட்டும் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது, வாடிக்கையாளர்கள் தங்களின் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். இப்போது இந்த காரின் விலையைப் பற்றிப் பேசினால், அதன் உத்தேச எக்ஸ்-ஷோரூம் விலை 19 லட்சம் முதல் […]
ஜோதிடத்தில் ‘கோள்களின் இளவரசன்’ என்று அழைக்கப்படும் புதன், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு மற்றும் வணிகத்தின் கிரகமாகும். புதன் கிரகம் தனது பெயர்ச்சியை மாற்றி, ‘வக்ர’ நிலைக்கு, அதாவது பின்னோக்கிய இயக்கத்திற்கு மாற உள்ளது. பொதுவாக கிரகங்களின் பின்னோக்கிய இயக்கம் அசுபமானதாகக் கருதப்பட்டாலும், இந்த முறை புதனின் இந்த சிறப்பு இயக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும். இந்த பெயர்ச்சி நிதி செழிப்பையும், தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றியையும் கொண்டு […]
இன்று காலை பாராமதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் கேப்டன் ஷாம்பவி பதக் ஒருவர்.. இவர் துணை விமானி ஆவார். புதன்கிழமை அன்று, பாராமதியில் விபத்துக்குள்ளான துரதிர்ஷ்டவசமான லியர்ஜெட் 45 (பதிவு எண் VT-SSK) விமானத்தில் அவர் ஒரு பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். […]
ஆச்சார்ய சாணக்கியர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணராகவும் ராஜதந்திரியாகவும் இருந்தார். அவர் பொருளாதாரம் மற்றும் நீதிநெறிகள் குறித்து ஒரு நூலை எழுதினார். அந்த நூலில், மனிதர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு அவர் தீர்வுகள் வழங்கியுள்ளார். வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவரிடம் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும், என்னென்ன குணங்கள் இருக்கக்கூடாது என்பதை அவர் தெளிவாக விளக்கினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சில குறைகள் இருக்கும். ஆனால் அவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்று சாணக்கியர் […]
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. அவரின் மறைவை ஒட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் விமான […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகள் முதல் தென் மாவட்டங்களின் கோயில் நகரங்கள் மற்றும் வடக்கின் விவசாயப் பகுதிகள் வரை பரவலாக அனைத்து இடங்களிலும் ஒரு தெளிவான பார்வை உருவாகி வருகிறது.. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இனி ஒரு புறக்கணிக்கப்படக்கூடிய சக்தியல்ல, மாறாக தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி எழுதத் தயாராக இருக்கும் ஒரு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

