ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் எடுத்த சமீபத்திய முடிவுகள், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தடம் பதிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஊழியர்களைப் பெரும் சுமையில் ஆழ்த்தியுள்ளன. இந்தச் சூழலில், பெரும் முதலீடுகளும் அதிகரித்த செலவுகளும் இந்த நிறுவனங்களைக் கடினமான முடிவுகளை எடுக்கத் தூண்டியுள்ளன. செலவுகளைக் குறைப்பதற்காக, இந்த இரண்டு பெரும் நிறுவனங்களும் சுமார் 23,000 ஊழியர்களைப் பாதிக்கும் திட்டங்களை […]
ஆதார் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும். எனவே, அது தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பது நமது பொறுப்பாகும். சமீபகாலமாக, இந்த அட்டையின் வாயிலாக நடைபெறும் முறைகேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர், கைரேகைகளைச் சேகரித்து அவற்றை நகலெடுப்பதன் (cloning) மூலம் குற்றங்களை இழைத்து வருகின்றனர். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கசிந்தால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, ஆதார் அட்டையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க […]
வாட்ஸ்அப் (WhatsApp) இப்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் சேவையை வழங்குகிறது. இந்த புதிய அம்சம் PayU உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று ஓர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Meta மற்றும் PayU வெளியிட்ட ஓர் கூட்டறிக்கையின்படி, இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களது மொபைல் எண்களையும், […]
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை கடந்த மாதம் (மார்ச்) 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.. மேற்குவங்கத்தை பொறுத்த வரை 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.. நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.. […]
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. மொத்தம் 4023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.. இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வந்தனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வந்தனர்.. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் […]
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. மொத்தம் 4023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.. இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வந்தனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வந்தனர்.. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் […]
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் […]
நீங்கள் பணியில் இருப்பவர் என்றால், ‘Gratuity’ (பணிநிறைவுப் பரிசுத்தொகை) பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் உங்கள் வேலையை விட்டு விலகும்போது இத்தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் ஒரு நிரந்தர ஊழியராக இருந்தால், ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு உங்களுக்கு Gratuity வழங்கப்படும். ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே நீங்கள் வேலையை விட்டு விலகினால், Gratuity வழங்கப்படாது. இருப்பினும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட கால ஒப்பந்த […]
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் […]

