Baba Vanga’s prediction for the year 2025 has created fear among people.
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் மாற்றி அமைக்க பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களின் கவனச் சிதறலை கருத்தில் கொண்டு வகுப்பறைகளின் வடிவமைப்பு மாற்றப்பட உள்ளது. தற்போதைய வகுப்பறை அமைப்பால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமெனில் கட்டாயம் ஒரு டிகிரியாவது வேண்டும்.. மேலும் நமது ரெஸ்யூமையும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.. ரெஸ்யூமின் அடிப்படையில் தான் நிறுவனங்கள் விண்ணப்பதார்களை தொடர்பு கொள்வார்கள்.. அதன்பின்னர் நேர்காணல் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. ஆனால் ரெஸ்யூம், டிகிரி, நேர்காணல் இல்லாமல் ஒரு நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.. அதுவும் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில்.. பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் […]
Edappadi Palaniswami has once again categorically stated that the AIADMK will form the government with a majority.
இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பில்லியன் கணக்கான மதிப்புள்ள புதையல் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடலுக்குள் பழமையான ஒரு கப்பலின் சிதைவைக் கண்டுபிடித்துள்ளனர்.. இதன் மூலம் 300 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கப்பலின் மர்மம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த கப்பலில் 101 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.. நோசா சென்ஹோரா டோ காபோ என்ற இந்த போர்த்துகீசிய கப்பல் 1721 இல் மடகாஸ்கருக்கு அருகே கடற்கொள்ளையர்களின் […]
தலைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் அடையாளம் காணப்படுவதில்லை. அல்லது பெரும்பாலும் அதனை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. ஆனால் தலைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சரியான நேரத்தில் ஒரு நரம்பியல் நிபுணரை அணுகுவது முக்கியம். இதன் மூலம் சரியான சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்கும். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் […]
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பதவியேற்ற 51,000க்கும் மேற்பட்டோருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இளைஞர் சக்திக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஊக்கிகளாக மாற்றுவதற்கும் நமது அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை ரோஸ்கர் மேளா பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உங்கள் இந்தப் புதிய பயணத்திற்கு […]
பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைமை அறிவித்துள்ளது.. நேற்று ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அனைத்து கட்சிகளையும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமித்ஷா கூறியிருந்தார். தவெகவை கூட்டணியில் இணைப்பது குறித்தே அமித்ஷா சூசகமாக கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைமை […]
வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்க உதவும் சில உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. சில ஆண்டுகளுக்கு முன்பு அரிய நோயாக இருந்த புற்றுநோய் தற்போது பொதுவான நோயாக மாறிவிட்டது.. உலகளவில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும், வயிற்றுப் புற்றுநோய் அல்லது இரைப்பைப் புற்றுநோய் ஆபத்தான வகையாக கருதப்படுகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, மோசமான உணவுகள், மரபணு, என பல காரணங்கள் […]
PM கிசான் யோஜனா திட்டத்தில் 20வது தவணை ரூ.2000 பெற, விவசாயிகள், இன்றே சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. நீங்கள் பிஎம் கிசான் சம்மான் யோஜனா திட்டத்தில் (PM Kisan Samman Nidhi Yojana) பதிவு செய்திருந்தால், இன்றே சில முக்கியமான […]