உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் பெயரில் புதிய மோசடிகள் நடைபெறுவதாக அந்நிறுவனம் பயனர்களை எச்சரித்துள்ளது. போலியான யூடியூப் மின்னஞ்சல் ஐடி மூலம் பலருக்கு மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும், அது போன்ற […]

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆட்சியில், உலகம் அணுசக்தி 3-ம் உலகப் போரை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது, என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. 2017- 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டொனால்ட் ட்ரம்ப்.. தனது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகளால் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ட்ரம்ப், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் மற்றொரு சர்ச்சையில் சிக்கினார்.. ஆம்.. அமெரிக்காவின் பிரபல […]

தீவிர மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய டிக் வைரஸ் பாதிப்பு இங்கிலாந்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. சிறிய பூச்சி போன்று இருக்கும் உண்ணிகள் அதிக மரங்கள் அல்லது புல்வெளி பகுதிகளில் வாழ்கின்றன. அந்த பகுதிகள் வழியாக நடந்தால், அவை உங்கள் தோலுடன் ஒட்டிக்கொண்டு உங்கள் இரத்தத்தை உண்ணலாம். பெரும்பாலான உண்ணிகள் நோயைச் சுமக்கவில்லை என்றாலும், சில உண்ணிகள் தீவிர நோய்களை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த சூழலில் உண்ணிகள் […]

“ தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் ITM” திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் திறனறி தேர்வு, திட்டத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் 12ம் […]

மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.. பாஜக தலைமையிலான மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் “95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன. கைதுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள் மற்றும் கைதுக்கு […]

தமிழகத்தில் தினசரி 11,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 4000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா […]

காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டெல்டா பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் […]

சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நின்றிருந்த மேடை திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பாமக சார்பில் கடந்த 2 நாட்களாக கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது.. இந்த விழாக்களில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றிருந்தார்.. அந்த வகையில் சேலம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில், வாழப்பாடி பேருந்துநிலையம் பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது.. இதில் கலந்துகொள்ள அன்புமணி ராமதாஸ் வந்திருந்தார்.. […]

12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் புதிய புத்தகங்களில் ஆர்எஸ்எஸ், மகாத்மா காந்தி & கோட்சே தொடர்பான பகுதிகளை NCERT நீக்கியது 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து மகாத்மா காந்தி இந்து – முஸ்லீம் குறித்து பேசியது இந்து தீவிரவாதிகளுக்கு பிடிக்கவில்லை” மகாத்மா படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தல் போன்ற பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) […]

சிவப்பு துணியை அசைத்து ரயில் விபத்தைத் தடுத்த மூதாட்டியை ரயில்வே காவல்துறை கௌரவித்துள்ளது. மங்களூருவின் புறநகர் பகுதியான பஞ்சண்டி அருகே உள்ள மந்தாராவில் 70 வயதான சந்திரவதி என்ற மூதாட்டி வசித்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த வாரம் ரயில் தண்டவாளத்தின் மீது மரம் விழுந்ததைக் கண்ட அவர், உடனடியாக சிவப்பு துணியை அசைத்தார். அதை கவனித்த ரயில் ஓட்டுநர், முன்னெச்சரிக்கையாக, ரயிலின் வேகத்தை குறைத்து, மரத்திற்கு முன்னால் ரயிலை நிறுத்தினார்.. […]