வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது மனதில் என்ன நடக்கிறது என்பது, நீண்ட காலமாகவே ஆர்வமும் உணர்ச்சியும் நிறைந்த ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. ஒரு புதிய ஆய்வு இப்போது இந்த ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது; பலரும் தங்கள் இறுதி நாட்களில் ஒரே மாதிரியான கனவுகளையும் தரிசனங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அது குறிப்பிடுகிறது. இந்தத் தருணங்கள் ஆறுதலையும், ஒரு நிறைவு உணர்வையும், சில சமயங்களில் அச்சத்தையும் […]
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது.. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேற்று கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.. இதுகுறித்து பேசிய இபிஎஸ் ” இங்கிருக்கும் முன்னாள் […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இது தற்போதுள்ள புரிந்துணர்வுகளின் கடுமையான மீறல் என்றும் டிரம்ப் கூறினார். குறிவைக்கப்பட்ட கப்பல்களில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடையவையும் அடங்கும் என்று அவர் குற்றம் சாட்டினார்.. இருப்பினும் இதுவரை […]
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]
விருதுநகர் மாவட்டம் கட்டுனார் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது. தகவல் அறிந்து உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளர்கள் சிலர் ஆலைக்கு உள்ளே சிக்கி இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் […]
ஓசூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.. ஓசூர், பர்கூர், தளி, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி மற்றும் ஊத்தங்கரை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றிய கெத்தோடு பிரச்சாரம் செய்கிறேன் என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் ” நேற்று தமிழ்நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரர் ராகுல்காந்தி, ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார்.. நாளை […]
இந்த ஏப்ரல் மாதத்தில், வெப்ப அலை கடந்த ஆண்டுகளின் சாதனைகளை முறியடித்து வருகிறது. தற்போது, தெலுங்கு மாநிலங்களில் உள்ள பல நகரங்களில் அதிகப்படியான வெப்பநிலைகள் பதிவாகி வருகின்றன. இந்த ஆண்டு வெப்பம் நீண்ட காலத்திற்குத் தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வெப்பத்தின் தீவிரம் அதிகரித்து வருவதால், மக்கள் அதிலிருந்து நிவாரணம் பெற ‘கூலர்கள்’ (coolers) மற்றும் ஏசி-க்களை (ACs) பெரிதும் நம்பியுள்ளனர். பல இடங்களில் மக்கள் ஏற்கனவே இவற்றைப் […]
அட்சய திரிதியை என்பது ‘அழியாதது’, ‘குறையாதது’ என்று பொருள்படும். இன்றைய தினம் அனைத்து நாட்களிலும் மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. எனவே, அட்சய திரிதியை அன்று நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செயலும் நிச்சயம் முழுமையான வெற்றியைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும், இன்றிரவு கிரகங்களின் அற்புதமான ஒரு சேர்க்கை நிகழவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களின் செல்வம் தங்கமாகப் பெருகும் என்று ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால், […]
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எனினும் விஜய் மட்டும் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து ரத்து செய்து […]

