சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]

இந்த எல்.ஐ.சி திட்டத்தில் மாதம் ரூ. 436 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். மத்திய அரசின் எல்.ஐ.சி நிறுவனம் நடுத்தர மக்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜன (PMJJBY) , மக்களுக்கு மலிவான பிரீமியங்களில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் விண்ணப்பதாரர்கள் இறந்த பிறகு நிதி […]

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துக்கூட நடக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் […]

சீனா கட்டும் மெகா அணை ராணுவ அச்சுறுத்தலை விட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.. அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர் “ யார்லுங் சாங்போ நதியில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய அணைத் திட்டம், பிரம்மபுத்திரா நதியின் திபெத்திய பெயர், சீனா சர்வதேச நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், அது சர்வதேச விதிமுறைகளுக்குக் […]

திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயா தேவி என்பவரது இடத்தில் 42 தகரக் கொட்டைகள் அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்தால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. வட மாநில […]

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஜெட் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 இந்திய விமானப்படை (IAF) விமானிகள் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் ரத்தன்கர் பகுதியில் நிகழ்ந்தது.. இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக IAF தெரிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய […]