As cases of the deadly Ebola virus infection are once again rising alarmingly across the globe, the Central Government has declared a state of high alert throughout the country.
Unfortunately, 90 percent of people make this mistake every day, thereby shortening the lifespan of their phones themselves.
Reports indicate that a wanted terrorist linked to the Pulwama attack was shot dead today in the Muzaffarabad region of Pakistan.
The Atal Pension Yojana is administered by the Pension Fund Regulatory and Development Authority (PFRDA). It is implemented under the National Pension System (NPS).
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலர் சோர்வு, பலவீனம் மற்றும் ஆற்றல் குறைபாடு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். வேலைப்பளு மற்றும் முறையான உணவுப் பழக்கங்கள் இல்லாத காரணத்தினால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில், ஆரோக்கியத்திற்கு உகந்த பானங்களின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. அத்தகைய பானங்களில், வீட்டிலேயே தயாரிக்கப்படும் “மசாலா பால் ப்ரீமிக்ஸ்” (Masala Milk Premix) ஒரு சிறந்த ஆரோக்கிய பானம் என்று […]
It is essential to find out whether someone else has opened a bank account using your PAN card.
கோடைக்காலத்தில் பலர் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புகிறார்கள். இருப்பினும், சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், ஐஸ்கிரீமில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. இவை சில நோய்களில் உடல்நலப் பிரச்சினைகளை மோசமாக்கக்கூடும். பொதுவாக, நீரிழிவு நோயாளிகள் ஐஸ்கிரீமை சிறிய அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, மற்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களும் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. […]
The Reserve Bank of India (RBI) has announced good news for banking customers. It has taken a significant decision to regulate the activities of loan recovery agents.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் […]
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெற்ற நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், […]

