அமுல் நிறுவனம் மீண்டும் பால் விலையை உயர்த்தி உள்ளது.. இந்தியாவின் மிகப்பெரிய பால் விநோயக நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் பால் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது.. அதன்படி, குஜராத்தில் அமுல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.. அகமதாபாத் மற்றும் சௌராஷ்டிரா-கட்ச் சந்தைகளில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளன என்று கூட்டுறவு பிராண்டை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMF) அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சந்தைகளில் அமுல் […]
கலாஷேத்ரா நடன பள்ளி பாலியல் புகார் விவகாரத்தில் உதவி ஆசிரியர் ஹரி பத்மனிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.. சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசித்து வருவதாக பேரவையில் அமைச்சர் K.K.S.S.R ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.. இன்று தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியதற்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர்.. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை […]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. ஆனால் மோடி 1978-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றதாகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.. எனவே 1978, 1983-ம் ஆண்டு குஜராத், டெல்லி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்களின் விவரங்களை அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார்.. இதனை தொடர்ந்து பிரதமர் […]
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், இதில் இருந்து தான் இன்னும் வெளியே வர வில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.. சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ இந்த கடினமான காலங்களில், நான் மிகவும் இருண்ட இடத்தில் இருந்தேன், எனக்கு சில இருண்ட எண்ணங்கள் இருந்தன. இந்த எண்ணங்கள் என்னை அழிக்க விடப் போவதில்லை. அதனால் நான் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
பாஜக தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளார். ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அலோக் கெலாட் மத்திய அரசை விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பேசிய அவர் “ராகுல் காந்தி அதானி பிரச்சினையை எழுப்பினார்.. அரசாங்கம் பாராளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும், ஆனால் அவர்கள் […]
கடந்த 10 ஆண்டுகளில், கொரோனா வைரஸ், எபோலா வைரஸ், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், குரங்கு காய்ச்சல், மார்பர்க் வைரஸ் என முன்னெப்போதும் இல்லாத பல சுகாதார நெருக்கடிகளை உலகம் கண்டுள்ளது. அந்த வகையில் தற்போது அரியவகை வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கொல்கத்தாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு தாவர பூஞ்சை தொற்று (Plant Fungus) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. உலகின் முதல் பாதிப்பாக இது மாறியுள்ளது. பொதுவாக தாவரங்களைத் தாக்கும் ஒரு […]
ஏப்ரல் – ஜூன் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.. சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக மக்கள் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.. இந்த […]
பக்கவாதம் என்பது தமனிகளில் அடைப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான நிலையாகும், இது இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளைக்கு சீராக செல்வதைத் தடுக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்டகால பாதிப்பை கூட பக்கவாதம் ஏற்படுத்தும். நிபுணர்கள் அதை தடுக்கக்கூடிய நுட்பங்களை தொடர்ந்து கொண்டு வரும் நிலையில், புகைபிடிப்பதை கைவிடுவது ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தற்போது நீரிழப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நீரிழப்பு ஏற்படுவதால் புகைபிடிப்பதைப் போலவே தமனிகளுக்கும் தீங்கு […]