Canva என்பது ஒரு ஆஸ்திரேலிய பன்னாட்டு மென்பொருள் நிறுவனமாகும்.. இது ஆன்லைனில் கிராபிக்ஸ், டிசைனிங், வெப்சைகளை உருவாக்குவதற்கான கருவிகளை வழங்கும் கிராஃபிக் வடிவமைப்பு தளத்தை வழங்குகிறது. மேலும் சமூக ஊடக உள்ளடக்கத்திற்கான டெம்ப்ளேட்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவற்றை இந்த தளத்தில் செய்ய முடியும்.. இந்த நிலையில் Canva தளம், இன்று காலை திடீரென முடங்கியது.. கடந்த சில மணிநேரங்களாக பல பயனர்கள் தங்கள் டிசைன்களை சேமிப்பதிலும், வலைத்தளத்தில் […]

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையை திருத்தம் செய்து இரண்டாவது அறிக்கையை ரயில்வே வெளியிட்டது.. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. 5 பேர் வேனில் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் மாணவர்கள் என்றும், ஒருவர் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது.. பள்ளி வேன் மீது […]

கடலூரில் பள்ளி வேன் – ரயில் மோதி விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. மொத்தம் 5 பேர் வேனில் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் மாணவர்கள் என்றும், […]

பள்ளி வேன் – ரயில் விபத்து தொடர்பாக கேட் கீப்பரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் – ஆலப்பாக்கம் இடையே உள்ள ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.. இந்த விபத்தில் பள்ளி வேன் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்த காட்சி காண்போர் […]

மத்திய அரசை கண்டித்து நாளை 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய பாரத் பந்த்-ல் ஈடுபட உள்ளனர்.. மத்திய அரசின், தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, தேச விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.. 10 மத்திய தொழிற்சங்கங்ள் இணைந்து நடத்தும் இந்த பாரத் பந்த் காரணமாக, […]

8-வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும் என்பது தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.. மத்திய அரசு ஊழியர்கள், 8-வது ஊதிய குழு எப்போது அமைக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது அரசு ஊழியர்களுக்கு கவலையளிக்கும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.. ஆம்.. 8வது சம்பளக் குழுவின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) செயலாளர் நிலை பதவிகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. இதனால் 8வது […]

அஜித்குமார் நகைகளை எடுத்ததை நான் கண்களால் பார்க்கவில்லை என்று நிகிதா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் நடந்து முடிந்துள்ளது.. […]