அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் தனது “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற தனது புதிய அமைப்பில் சேர மறுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸை கடுமையாக தாக்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் மற்றும் ஷாம்பேன் மீது 200 சதவீத சுங்கவரி (tariff) விதிக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதே நேரத்தில், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன் […]

பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு நாட்டின் விவசாயிகளுக்கு நல்ல செய்தியை வழங்குமா? பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ. 6,000 நிதி உதவி அதிகரிக்கப்படுமா? விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதலீட்டு உதவியை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகுமா? தமிழகம், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு […]

உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை காட்டுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.. அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்கு  ரூ.365.87 […]

5 முறை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிதின் நபின், முறைப்படி பாஜக தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த பாஜக தலைவர்கள் அவருக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததால், அவர் அந்தப் பதவிக்கு ஒரே வேட்பாளராக உருவெடுத்தார். குறிப்பிடத்தக்க வகையில், நிதின் நபின் நேற்று பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நிதின் […]

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது என்று அதில் கூறியிருந்தது.. இதுகுறித்து விளக்கம் அளித்த கே.என். […]

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது..  தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இதை தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர்.. சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் […]

வேர்க்கடலை ஒரு ஆரோக்கியமான உணவுதான், ஆனால் அதை எப்படி, எப்போது, ​​எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். நம் நாட்டில் பலருக்கு, குறிப்பாக குளிர்காலத்தில், வேர்க்கடலை சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது.வாழைப்பழம் ஒரு குறைந்த விலை மற்றும் சத்தான உணவு என்பதால், பலர் அதைத் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அது குறித்து சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் இருமல் வரும் […]

வீடுகளிலும் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும், திருடர்கள் வீடுகளிலும் கடைகளிலும் திருடி செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு ஊரில் கடைகளுக்கு உரிமையாளர்களே இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், கடைகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத, கடைகளில் பாதுகாப்பு இல்லாத, ஒரு திருட்டுச் சம்பவம் கூடப் பதிவு செய்யப்படாத ஒரு ஊர் இருக்கிறது. அது எந்த ஊர், எங்கு அமைந்துள்ளது, அந்த ஊரின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் […]

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது..  தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி அவர் நீண்ட […]

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது..  சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த ஆண்டும் ஆளுநர் உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர். என்.ரவி. அவர் தனது உரையை படிக்காமல் வெளியேறுவது இது வது 4-வது ஆண்டாகும்.. தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறிய அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். […]