வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர் “ மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும், வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று.. இந்த சிறப்பு நாளில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை போற்றும் விதமாக, […]

கணவன் ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும், பராமரிக்க முடியாத மனைவியைப் பராமரிக்கும் தார்மீக மற்றும் சட்டப் பொறுப்பு அவருக்கு உள்ளது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் கீழமை நீதிமன்றத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கோரியும், தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் மனுவும் தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் மாதம் பராமரிப்பு செலவுக்காக […]

வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும், புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கு மத்திய அரசு முழுமையாக வரி விலக்கு அளித்துளது. அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘பெம்ப்ரோலிசுமாப்’ உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு, இறக்குமதி வரி வசூலித்து வரும் […]

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் […]

கடந்த 4 ஆண்டுகளில் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி தபீர் காவ், கடந்த 4 ஆண்டுகளில் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்ட கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மாநில வாரியான விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.. மத்திய புள்ளியியல் மற்றும் திட்டத் […]

ஜப்பானில் அலுவலக நேரத்தில் புகை பிடிக்க இடைவேளை எடுத்ததற்காக அரசு ஊழியர் ஒருவருக்கு ஊதிய குறைப்புடன் சுமார் 1.44 மில்லியன் யென் அபராதம் விதிக்கப்பட்டது.. ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் உலகிலேயே மிகவும் கடுமையான புகைபிடித்தல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.. 2008 ஆம் ஆண்டில், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் அரசாங்க வளாகங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.. மேலும் 2019 ஆம் ஆண்டு, முதல் அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,520க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]

பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பாக, இந்திய ரயில்வேயில் அதிகபட்சமாக 2.93 லட்ச காலியிடங்கள் உள்ளன என்று அரசு பணியாளர்களுக்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளது.. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பது மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் தேவைகளால் நிர்வகிக்கப்படும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்று மத்திய அமைச்சர் கூறினார். நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துப்பூர்வமாக […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது.. டெல்லியில் அடுத்த மாதம் 9.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி பரவுகிறது. அந்த செய்தியில் “ ஏப்ரல் முதல் வாரத்தில் தேசிய தலைநகர் டெல்லியில் 9.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த வாரம் டெல்லி-என்சிஆர் உட்பட வட […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. QR Code-ஐ ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் […]