தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில் தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் பகுதியில் வசிக்கும் ஏர்டெல் பயனர்கள் தங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அன்லிமிடெட் , வேகமான 5ஜி டேட்டாவை இலவசமாக அனுபவிக்க முடியும். இந்தச் […]
கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றனர்.. ஆளும் பாஜகவுக்கு 119 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 75 மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) கட்சிக்கு 28 இடங்களும் உள்ளன. இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், அங்கு தேர்தல் நடத்த தேர்தல் […]
நெல்லை அருகே பல்லை உடைத்து ஏஎஸ்பி சித்ரவதை செய்த புகார் பற்றி இன்ற் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. முதலமைச்சர் ஸ்டாலின் அந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார்.. அப்போது “அதிமுக நிர்வாகி இளங்கோ, நேற்று முன் தினம் 5 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.. அவர் மனைவி சுமலதா கொடுத்த புகாரின் […]
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.. இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை உலக சுகாதார அமைப்பு மறுபரிசீலனை செய்துள்ளது.. அதன்படி, ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி தேவைப்படாமல் இருக்கலாம்.. ஆனால் […]
தூய்மை மற்றும் பசுமையான சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது வாரத்தின் கடைசி வேலை நாளில் பள்ளிகளில் ‘ஷ்ரம்தான் நேரத்தை’ (தாமாக முன்வந்து தூய்மை நடவடிக்கையை மேற்கொள்ளுதல்) ஏற்பாடு செய்யுமாறு டெல்லி அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் அந்தந்த பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த கூட்டு முயற்சி அனைத்து பங்கேற்பாளர்களிடையே […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
வடகொரியாவில் ராணுவ நிகழ்ச்சியின் போது போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதை அடுத்து, ஒட்டுமொத்த நகரிலும் லாக்டவுன் விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்… வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கு சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.. மேலும் அங்கு பல விசித்திரமான சட்டங்களும், விதிகளும் நடைமுறை உள்ளன.. இந்நிலையில் வடகொரியாவில் உள்ள ஹைசன் நகரில் […]
போலி மருந்து உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் 76 மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்தது.. போலி மருந்து நிறுவனங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 15 நாட்கள் மத்திய மற்றும் மாநில குழுக்கள் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. இந்த […]
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இந்த சூழலில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை சமீபத்தில் […]
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு, பான் கார்டுடன் ஆதார் அட்டையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும், பான் கார்டு – ஆதார் அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தவறியவர்கள், […]