நாடு 77வது குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், பயங்கரவாதக் குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்களும், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களும் டெல்லி மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களைத் தாக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியானதையடுத்து, பாதுகாப்புப் படைகள் அதி உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹரியானா, டெல்லி-என்சிஆர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய […]
நாம் வசிக்கும் வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சிமென்ட் சுவர்கள் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த சக்தி உண்டு. குறிப்பாக, நாம் ஓய்வெடுக்கும் படுக்கையறை மிகவும் புனிதமானதாகவும் அமைதியானதாகவும் இருக்க வேண்டும். இருப்பினும், நாம் அறியாமல் செய்யும் சிறிய தவறுகள் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இந்த மூன்று பொருட்களை படுக்கையறையில் வைப்பது திருமண வாழ்க்கையில் விரிசல்களையும், மனதில் பதட்டத்தையும் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.. எனினும் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]
இன்றைய காலகட்டத்தில், பைக் என்பது வெறும் அத்தியாவசியத் தேவை மட்டுமல்ல. அது இளைஞர்களுக்கு ஒரு ஸ்டைல் அடையாளமாக இருக்கிறது. குறிப்பாக, பல்சர் பிராண்ட் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் மோகமாக உள்ளது. இருப்பினும், பல்சர் சீரிஸ் பைக் வாங்க அதிக செலவாகும் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, பஜாஜ் நிறுவனம் பல்சர் 125 நியான் சிங்கிள் சீட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த பட்ஜெட் மற்றும் ஈர்க்கக்கூடிய மைலேஜ் காரணமாக, இந்த […]
ஜோதிடத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் தளபதியான செவ்வாயும் இணையும் சேர்க்கை மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்த இரண்டு மாபெரும் கிரகங்களும் மீன ராசியில் இணைந்து ‘மங்கலாதித்ய யோகத்தை’ உருவாக்குகின்றன. இந்த அரிய சேர்க்கை சில ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை ஏற்படுத்தி, அவர்களின் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னோடியில்லாத மாற்றங்களைக் கொண்டு வரும். மகரம் மங்கலாதித்ய யோகம் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு […]
சேலம் அருகே 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் எதிரே சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் எதிரே சென்ற கார் மீது மோதியது.. இந்த விபத்தில் தாய் பிரியா (27), மகன் தஸ்விந்த் (4) ஆகியோர் சம்பவ […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலாமாக நடைபெற்று வருகின்றன.. அதே போல் தமிழ்நாட்டில் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.. ஜல்லிக்கட்டின் மற்றொரு வடிவமான மஞ்சு விரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், வேகமாக ஓடும் முரட்டு காளைகளின் கொம்புகளை பிடித்து அடக்க முயற்சிப்பார்கள்.. மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும். மாடுபிடி வீரர்கள் காளையின் திமில் அல்லது கொம்புகளைப் பிடித்து குறிப்பிட்ட […]
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது.. இதையடுத்து பல இடங்கள், மரங்கள் மண் சரிவு ஏற்பட்டது.. நிலச்சரிவுகள் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது… இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அந்த பகுதிகளில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.. இதையடுத்து சீரமைப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.. இதை தொடர்ந்து மழை குறைந்த நிலையில் இயல்பு நிலை திரும்பியது.. இந்த […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]

