கொள்கை எதிரிகளோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் விஜய் கூட்டணி தொடர்பான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டா. அப்போது பேசிய அவர் “ கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, வேற்றுமையை விதைத்து குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த […]
அஜித் குமார் வழக்கில் புகாரளித்த நிகிதா மீது பல மோசடி புகார்கள் குவிந்து வரும் நிலையில், அவர் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர் “ தம்பி அஜித் குமார் மரணம் கண்டிப்பா ஏற்றுக்கொள்ளவே முடியாத வேதனை.. நானும் என் தாயும் தினமும் அழுதுட்டு இருக்கோம். நான் காவல் நிலையத்திற்கு சென்றேன்.. புகார் கொடுத்தேன்.. இன்ஸ்பெக்டருக்காக நாங்கள் காத்திருந்தோம்.. அவர் இரவு 8.30 மணி போல வந்தார். […]
தவெக மாநில செயற்குழு கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு விஜய் சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மண்டல நிர்வாகிகள், செயலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தாயார் ஷோபாவும் இதில் கலந்து கொண்டார். செயற்குழு கூட்டம் […]
பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் விசாரணை செய்ய தயங்கினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் […]
பாமக சட்டப்பேரவை கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார் பாமகவின் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது. தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கட்சி நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளையும் அறிவித்தும் இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன் தினம் […]
பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்ற அறிவிப்பை டெல்லி அரசு வாபஸ் பெற்றுள்ளது. பெட்ரோல் பம்புகளில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு சமீபத்தில் அறிவித்தது. 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.. இது பரவலான விமர்சனங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு […]
இன்று நடைபெறும் தவெக செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் மாநில செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் அஜித்குமார் கொலை, விவசாயிகள் பிரச்சனை குறித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தலையொட்டி […]
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான போராட்டத்தை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தவெகவுக்கு அறிவுறுத்தி உள்ளது. திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு இரண்டு […]
Nirmala Sitharaman and Vanathi Srinivasan are likely to be in the fray for the post of BJP national president, sources said.
அஜித் கொலை வழக்கில் புகார் தாரர் நிகிதா இன்று நீதிபதி முன்பு ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி 3-வது […]