பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “ அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர் கனவு நிறைவேறும்.. கழகப் பொதுச் செயலாளர் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதி.. இது தான் கழகத்தின் சட்டவிதி.. இந்த சட்டவிதியை […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் 800-க்கும் மேற்பட்டோருக்கு திட்டமிடப்பட்டிருந்த தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்த நாட்டின் ஆட்சியை எதிர்பாராத விதமாக பாராட்டியுள்ளார். டிரம்பின் இந்த கருத்து, நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் தற்போது தணிந்துவரும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த […]
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. நடிகராக மக்களின் பேரன்பை பெற்ற எம்ஜிஆர், அரசியலில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கு வகித்தவர்.. புரட்சி தலைவர் என்ற பெயர் பெற்ற எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை வழங்குவோம் என்று இன்றும் பல அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை அதிமுக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. மேலும் அவரின் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நவீன காலத்தில் வயர்லெஸ் இயர்போன்கள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. அலுவலக அழைப்புகள் முதல் இசை, சமூக ஊடகங்கள் வரை, இந்த சாதனங்கள் மணிக்கணக்கில் காதுகளில் அணிந்திருக்கின்றன. புளூடூத் இயர்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா? அதனால் புற்றுநோய் ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றை அணிவது உங்கள் தலைக்கு அருகில் ஒரு மைக்ரோவேவ் அடுப்பை வைத்திருப்பதற்குச் சமம் என்பது போன்ற வதந்திகளும் இணையத்தில் […]
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சைபர் குற்றங்கள் குறித்துப் புகார் அளிப்பதற்காக, மத்திய அரசு நாட்டின் அனைத்து மக்களுக்கும் சைபர் குற்றப் புகார் இணையதளத்தை எப்போதும் பயன்பாட்டில் வைத்துள்ளது. அதற்கான செயலியையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டால், காவல்துறை உடனடியாகப் பதிலளித்து நடவடிக்கை எடுக்கிறது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்களின் […]
பொங்கலை முன்னிட்டு இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலில் இருந்து 870 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், 461 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.. மது அருந்தியது, எடை குறைவு, எடை அதிகம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட காரணங்களால் 24 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.. மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற நிலையில் இறுதிச்சுற்றில் மட்டும் 61 மாடுபிடி வீரர்கள் இடம்பெற்றனர்.. […]
உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில், ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. 10 வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காகத் தனியாகச் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மாவட்ட மருத்துவமனையில் காசநோய் மற்றும் எச்.ஐ.வி-க்கு சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவனின் 52 வயதுத் தாய், புதன்கிழமை அன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடமிருந்து எந்த […]
இந்தியப் பண்பாட்டில் கனவுகளுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. கனவுகள் வெறும் கற்பனைகளாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தின் அறிகுறிகளாகவும், நமது உள்மனம் கொடுக்கும் சிக்னல்களாகவும் கருதப்படுகின்றன. குறிப்பாக, கனவில் பணமும் தங்கமும் தோன்றுவது பலரையும் சிந்திக்க வைக்கிறது. இது சுபமானதா? அல்லது அசுபமானதா? நிஜ வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கனவு அறிவியலின்படி, கனவில் தோன்றும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அந்தப் பொருள் தோன்றும் […]

