பிரபல பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் இன்று அதிகாலை காலமானார்.. அவருக்கு வயது 68. பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.. அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதாகவும், அவரது பொட்டாசியம் அளவு வெகுவாகக் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரின் உடல்நிலை மோசமடைந்ததாக தெரிகிறது.. இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் அவரின் உயிர் […]
+2 பொதுத்தேர்வில் ஆப்செண்ட்டான மாணவர்களை கண்டறிந்து, ஜூலையில் +2 துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. +2 மாணவர்கள் 50,000 பேர் பொதுத்தேர்வு எழுதாதது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ கொரோனாவால் பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளும் மாற்றம் அடைந்துள்ளது.. கொரோனாவால் 2021 காலக்கட்டத்தில், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற […]
சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
உக்ரைன், ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கை போன்ற போர் அல்லது நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளில் உள்ள மக்களை விட இந்தியர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர் என்பதை உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 வெளிப்படுத்தியுள்ளது. ஆம்.. உலக மகிழ்ச்சி பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. 2022 என்பது உலகிற்கு நெருக்கடியான ஆண்டாகும்.. கொரோனா தொடங்கி, உக்ரைன் போர், பணவீக்கம், பூகம்பங்கள் மற்றும் பல காலநிலை பேரழிவுகள் வரை பல நெருக்கடிகள் […]
நாட்டில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய்களை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருந்து பொருட்களின் தயார்நிலை, தடுப்பூசி பிரச்சாரத்தின் நிலை, புதிய கொரோனா வகைகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வகைகள் மற்றும் அவை ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். மத்திய சுகாதார செயலாளர், கோவிட்-19 […]
ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் ஆண், பெண் என இரு பாலினருக்கும் சமமாக பரவுகின்றன. ஆனால் இளம் வயது […]
நிபந்தனைகளை நீக்கினால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இந்த சூழலில் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என […]
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர் நெஞ்சுவலி காரணமாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்து வந்த […]
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த தேர்வாக மாறியுள்ளது.. பலரும் தங்கள் பணத்தை பாதுகாப்பான விருப்பங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்… எனவே சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தபால் அலுவலகங்கள் வழங்குகிறது.. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு (RD).. போஸ்ட் ஆஃபீஸ் RD கணக்கைத் திறப்பது எளிதானது மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது குழந்தைக்கும் கிடைக்கும். குறைந்தபட்ச […]