TNPSC போட்டி தேர்வு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிப்பு இது குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுளளது. இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆக அதிகரிக்கப்பட்டுளளது. தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் […]
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், ‘நகர நிதி தரவரிசைகள்- 2022’ www.cityfinance.in/rankings, என்ற வலைத்தளத்தில் மார்ச் 20,2023 முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நேரடியாக பங்கேற்க முடியும். ‘நகர நிதி தரவரிசைகள்- 2022’ தொடங்கப்பட்டு இருப்பதன் முக்கிய நோக்கம், நாடு முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை சீராய்வு செய்யும் நடவடிக்கையாகும். இதன் வழிகாட்டுதல்களின் கீழ், கடந்த டிசம்பர் 28, 2022 அன்று, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் […]
பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager, Sales Executive பணிகளுக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு […]
கண்டோன்மென்ட் வாரியங்களில் காலியாகும் உறுப்பினர்கள் இடங்களை நிரப்புவதற்கு சாதாரண தேர்தல்கள் நடத்தப்படுகிறது. கண்டோன்மென்ட் தேர்தல் விதிகள் 2007-ன் படி கண்டோன்மென்ட் வாரிய தேர்தல்கள் நடைபெற்றது. இதன் விவரங்கள் டிஜிடிஇ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் செயின்ட் தாமஸ் மவுண்ட், வெலிங்டன் ஆகிய இரண்டு கண்டோன்மென்ட்கள் உள்ளன. கண்டோன்மென்ட் சட்டம், 2006 இன் பிரிவு 28 இன் உட்பிரிவு (1) இன் படி, அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பின் மூலம் மத்திய அரசால் நிர்ணயம் […]
மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை ஏப்ரல் 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் […]
நடிகை கிரோன் கெருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகையும், அரசியல்வாதியுமான கிரோன் கெருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டரில், “எனக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அதனால் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தயவு செய்து உங்களைப் பரிசோதித்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டில், கிரோனுக்கு மல்டிபிள் மைலோமா, ஒரு வகையான இரத்த […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]
சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகின்ற 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, […]
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மாணவர்களுக்காக 10-ம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடக்க கல்வி முதல் இரண்டாம் நிலை கல்வி வரையிலான இடைநிற்றல் குறைந்துள்ளது. அம்மாணவர்கள் 9 மற்றும் 10-ம் […]
தமிழக காவல் துறையின் ஒரு அங்கமான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நவம்பர் 1991ம் ஆண்டு முதல் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய சீருடைத் துறைகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்த வேண்டும் என டிஜிபி சகேந்திரபாபு கடிதம் எழுதியுள்ள. அதில், தமிழக அரசின் காவல்துறையில் பெண் காவலர்களுக்கு 780 பணியிடங்கள் மற்றும் […]