கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மூலம் மத்திய குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கதர் தொழில்துறையைச் சேர்ந்த பருத்தி, கம்பளி, பாலிவஸ்த்ரா ஆகியவற்றுக்கு மாற்றியமைக்கப்பட்ட சந்தை மேம்பாட்டு உதவி திட்டதில் 35 சதவீதம் அளவிற்கு ஊக்கத்தொகை கதர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 30 சதவீதம் ஊக்கத்தொகை பட்டு உற்பத்திக்கு அளிக்கப்படுகிறது. தனிநபர்களுக்கும் […]
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளை, விதவைகளுக்கான உதவித்தொகை 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். முன்னதாக புதுச்சேரியில் […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த 01.08.2022 முதல் தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில், வாக்காளர்கள் எவரேனும் தங்களது அதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் நாளது வரை இணைக்காமல் இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக வருகின்ற 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. எனவே மேற்காணும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில் […]
இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்புரங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்பு மொத்த ஒதுக்கீட்டில் 5% இட ஒதுக்கீட்டின்படி வழங்கிட கீழ்காணும் இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. எனவே மேற்காணும் பகுதிகளில் வறுமைகோட்டிற்கு கீழ் […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 20-ம் […]
சிறு,குறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழகத்தில் 97 திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் பொதுவசதி மையங்கள் ஏற்படுத்தும் 212 திட்டங்கள் உட்பட 540 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் குறு,சிறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 328 திட்டங்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 92 பொதுவசதி திட்டங்களும் 200 உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் இதுவரை நிறைவடைந்துள்ளன.தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, […]
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. […]
பொதுத் தேர்வினை எழுத வராத பள்ளி மாணவர்களின் விபரங்களை அன்றே தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு சார்ந்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களில் தேர்வுக்கு வராதவர்கள் எவரென கண்டறியப்பட வேண்டும். இத்தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கும், அனைத்து தேர்வர்களும் தேர்வினை […]
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வட பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.03.2023 முதல் 19.03.2023 வரை, தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொது மக்கள் , மின்னல் தாக்கத்தின் போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்ட மைப்புகளின் […]
ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Regional Head Sales – Retail மற்றும் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 3 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். […]