கனரா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Group Chief Risk Officer, Chief Digital Officer and Chief Technology Officer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக […]
திறன் இந்தியா திட்டம் திறமையான இளைஞர்களை உருவாக்கி வருகிறது என மத்திய அமைச்சர் முருகன் குறிப்பிட்டார் சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முருகன், 2047 ஆம் ஆண்டில் 100 வது சுதந்திரத்தின் போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு தற்போது செயலாற்றி வருகிறது என்று தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் […]
இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ், அதிக சம்பளம் பெறுவோருக்கான கூட்டு விருப்பப்படிவத்தை தொழிலாளர் காப்பீட்டு கழகம் இபிஎப்ஓ வடிவமைத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த படிவம் வழி வகுக்கிறது. இபிஎப்ஓ ஒருங்கிணைந்த போர்ட்டலில் இதற்கு தேவையான ஆவணங்களுடன் கூட்டு விருப்பப் படிவத்தை, அடிப்படை திட்ட விதிகளுக்கு இணங்க சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 03 மே, 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.அதிக ஊதியத்தில் பணியாளர் மற்றும் பணி […]
மரியன் பயோடெக் நிறுவனத்தின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு இருமல் சிரப் வழிவகுத்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான மரியன் பயோடெக் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருமல் மருந்தில் சோதனைக்கு எடுக்கப்பட்ட 36 மாதிரிகளில் 22 பேர் எத்திலீன் கிளைகோல் மூலம் கலப்படம் செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து […]
தென்தமிழக மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7 ,8 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் […]
மணீஷ் சிசோடியா சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் […]
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் இதற்கு முன்னர் பெற்றோர் சம்மதம் இருந்தால் 16 அல்லது 17 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது. பல்வேறு ஆசிய நாடுகளில் திருமண வயதானது 18 என்று இருப்பதால் இந்த புதிய […]
தேசிய தேர்வு வாரியம் நீட் முதுகலை 2023 தேர்வை இன்று நடத்த உள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். நீட் முதுகலை 2023 தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தமிழகத்தில் தேர்வு மையங்கள் தொலைவில் இருப்பதால், தேர்வெழுத மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தேர்வு வாரியம் இதற்கு முன்பு சென்னைக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்குவதாக […]
மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரையை முழுமையாக நிறைவு செய்து, தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து வருகிற […]
மகளிர் உட்பட நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் தரமான, தகுந்த, சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய சுகாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்ப்புற சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதே இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும். குறிப்பாக, மகப்பேறு, தொற்று மற்றும் தொற்றல்ல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மக்களுக்கு சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டியது மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலையாயக் கடமை. […]