பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் […]

ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, […]

இந்தியாவில் ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா பி.எஃப். 7 திரிபு வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் […]

சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வழக்குகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர், மாநிலத்தில் அரசு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார். சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்து வருகின்றன. சீனாவில் மக்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வீடியோ இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே பூஸ்டர் […]

தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ பொது மக்களுக்கும்‌, போக்குவரத்திற்கும்‌ இடையூராக தெருக்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றித்திரியும்‌ மாடுகளால்‌ பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள்‌ தொடர்ந்து வந்த வண்ணம்‌ உள்ளது. இதை தடுக்கும்‌ பொருட்டு தெரு மற்றும்‌ சாலைகளில்‌ சுற்றி திரியும்‌ கால்நடைகளை பிடிக்கும்‌ பணியானது மாநகராட்சி வாகனம்‌ மூலம்‌ மேற்கொள்ளப்படுகிறது. முதல்‌ தடவை பிடிபட்ட மாட்டின்‌ உரிமையாளர்‌ ரூ.10,000/- […]

அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை நடைபெற உள்ளது. ‌ சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள் அல்லது குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதன் விவரங்களை பாக்கியலட்சுமி, […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineer- I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.. விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு […]

கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியானது முதல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான தட்டெடுப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கைக்குப் பிறகு இதுவரை 691 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கை வெளியான நாளன்று 905 தத்தெடுப்பு ஆணைகள் நிலுவையில் இருந்தன. தற்போதைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள ஆணைகளின் எண்ணிக்கை 617 ஆக குறைந்துள்ளது.குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி தங்களது சொந்த மாநிலங்கள்/ பகுதிகளைத் […]

எதிர்வரும் நாட்களில் சீனாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் பரவி வரும் பல காணொளிகள் மற்றும் படங்கள், நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் இறந்த உடல்களின் குவியலைக் காட்டியுள்ளன. கொரோனா தொடர்பான இறப்புகளைப் புகாரளிப்பதை சீனா நிறுத்திய நேரத்தில் இந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது. தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, பெய்ஜிங் முக்கிய நகரங்களில் உள்ள இறுதிச் சடங்குகளில் உடல்களின் எண்ணிக்கையைப் […]

கர்நாடகாவில் மற்றொரு திகிலூட்டும் சம்பவத்தில், அரசு நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 4 ஆம் வகுப்பு மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது வயதான பாரத் பராகேரி என்ற மாணவன் கடக்கில் உள்ள நர்குண்ட் நகருக்கு அருகில் உள்ள ஹடாலி கிராமத்தில் இருக்கும் அரசு மாதிரி தொடக்கப் பள்ளியில் படித்து வந்தார். பரத் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது […]