கே.முராரி என்று அழைக்கப்படும் பழம்பெரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. சினிமா கதையிலும் இசையிலும் நல்ல ரசனை கொண்ட தயாரிப்பாளராக அறியப்பட்டார். யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் அவர் தயாரித்த அனைத்து படங்களும் இசையில் வெற்றி பெற்றவை. கே விஸ்வநாத், தாசரி நாராயண ராவ், கே ராகவேந்திர ராவ், ஜந்தியாலா போன்ற சிறந்த இயக்குனர்களை வைத்து திரைப்படங்களை உருவாக்கினார். அவர் […]
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை 1 முதல் 5- வகுப்பு வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.1,000 , 6 முதல் 8 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ. 3,000, 9 முதல் 12 வரை மற்றும் IIT, Diploma பயின்று வருபவர்களுக்கு ரூ.4000, இளங்கலை பயின்று வருபவர்களுக்கு ரூ.6,000.., முதுகலை, பி.இ, […]
அக்டோபர் 20 முதல் தங்கள் வீட்டில் உள்ள கழிவுகளைப் பிரிக்காமல் குப்பைகளில் கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இது குறித்து முனிசிபல் கார்ப்பரேஷன் இணை ஆணையர் நரேஷ் வெளியிட்டுள்ள ஸ்வச் பாரத் மிஷன் கீழ் அக்டோபர் 19 க்குப் பிறகு, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிடிக்காமல் கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு ரூ. 500 அபராதம் […]
ஆதார் அட்டை என்பது அரசின் சேவைகளைப் பெறுவதற்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று நீங்களே புதுப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் எப்படி புதுப்பிப்பது…? முதலில் நீங்கள் uidai.gov.in ஐப் பார்வையிடவும். பின்னர் இணையதளத்தின் மேல் இடது மூலையில் உள்ள ‘My Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து, NEW AADHAR பிரிவின் […]
போக்குவரத்து போலீஸார் உங்களைப் பிடிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.. போக்குவரத்து காவலர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க ஒரு சலான் புத்தகம் அல்லது இ-சலான் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் இல்லாமல் அவர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. போக்குவரத்து போலீஸ் சீருடையை அணிந்திருக்க வேண்டும், அதில் அவருடைய பெயர் இருக்க வேண்டும். காவலர்கள் சிவில் உடையில் அணிந்திருந்தால், அடையாளச் சான்றைக் காட்டச் […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என மொத்தம் ஐந்து காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 5 ஆண்டுகள் தேவை. தேர்வு […]
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக இருந்தது. இது, 2022 ஆகஸ்ட் மாதத்தில்12.41%ஆக இருந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இந்த இலக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது. உணவு குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் ஆகஸ்ட், 2022 9.93% லிருந்து செப்டம்பர், 2022-ல் 8.08%ஆக […]
பான் கார்டு எப்பொழுதும் இன்றியமையாத ஆவணமாக இருந்து வருகிறது, ஏனெனில் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாத நிலையில், ஒரு தனிநபர் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் கார்டு அவசியம், ஒருவர் பான் கார்டை தொலைத்து விட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வணிகம் அல்லது தொழிலைக் மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு பான் […]
தமிழகத்தில் இன்று 26 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, […]
2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறி தேர்வு இன்று நடத்தப்படவுள்ளது. இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறி தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவரகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். […]