fbpx

ஜிஎஸ்டி சட்டம் 2017ன் பிரிவு 128Aஇல் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வட்டி மற்றும் தண்டத்தொகை செலுத்துவதிலிருந்து தள்ளுபடி பெற்று பயனடையலாம்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமையில் நேற்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் …

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘பிங்க் ஆட்டோக்களை’ தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னை மாநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு …

ஜிபிஎஸ் நோய் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் சமைக்காத காய்கறி, முட்டை, இறைச்சியை உண்ண வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். …

மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2025-2026ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த …

திருவள்ளூர் அருகே பட்டரைப் பெரும்புதுார் முருகன் கோவிலில், பழங்கால சுரங்கப்பாதை இருப்பதை, தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த பட்டறைைபெருமந்தூர் ஊராட்சியில் உள்ள கோயிலானது 1500 ஆண்டுகள் பழமையானது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்படலாம் என்று …

சென்னையில் உள்ள சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டையை, வரும் 28ம் தேதி வரை பெறலாம்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், சுமார் 35,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல்வேறுவிதமான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 20,000க்கும் அதிகமானோர் தள்ளுவண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற கடைகளால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் …

தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார். சிபிஎஸ்இ பள்ளி நடத்தி, தனது பிள்ளைகளை வெவ்வேறு மொழிகளைப் படிக்க வைத்துவிட்டு, அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 2 மொழியைப் படிக்க வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும் என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழாசிரியர்கள் …

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 89,423 மாணவர்கள், 4 லட்சத்து 28,946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள், …

பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் 9-வது ஆண்டு இன்று மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்திய விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தசாப்தம் நெருங்குவதை இந்த கொண்டாட்டம் குறிக்கிறது. எதிர்பாராத வகையிலான இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். இந்தப் பாதுகாப்பு விவசாயிகளின் வருவாயை …

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். …