பொறியியல் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடும் வெப்ப அலையின் நிலையைக் […]

பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் செல்ல உள்ளார். வரும்‌ 2024 ஆம்‌ ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்‌ நடைபெற உள்ள நிலையில்‌ மீண்டும்‌ ஆட்சியை கைப்பற்ற பாஜக அனைத்து திட்டங்களையும் தீட்டி வருகிறது. பாஜகவை எதிர்க்க வலுவான எதிர் அணியை உருவாக்கும்‌ நோக்கில்‌ எதிர்க்கட்சிகள்‌ ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர்‌. இதுதொடர்பாக பிகார்‌ முதல்வர்‌ நிதிஷ்குமார்‌ பல்வேறு மாநில […]

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில்‌ 1முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை 2023-2024 ஆம்‌ ஆண்டு மாணக்கர்கள்‌ சேர்க்கைநடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்‌பள்ளியானது தருமபுரி செவித்திறன்‌ குறையுடையோருக்கான அரசுமேல்நிலைபள்ளி வளாகத்தில்‌ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது 1 முதல்‌ 5ம் வகுப்பு வரை […]

இந்தியா – பாகிஸ்தான்‌ கால்பந்து போட்டியில்‌ இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது. பெங்களூருவில் இன்று தொடங்கிய இந்த தொடர் ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்‌ தொடரில்‌ இந்தியா -பாகிஸ்தான்‌ மோதிய போட்டியில்‌ வீரர்கள்‌ மைதானத்தில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. பாகிஸ்தான்‌ வீரரிடம்‌ இருந்த பந்தை, இந்திய அணி மேலாளர்‌ பிடுங்கவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் […]

வட தமிழக கபகுதிகளின்‌ மேல்‌, கிழக்கு திசை காற்றும்‌ மேற்கு திசைகாற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதேபோல நாளை முதல்‌ 25-ம்‌ தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை […]

டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் […]

இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில்‌ 138 கடைகள்‌ மூடப்பட உள்ளன. அதே போல காஞ்சிபுரம்‌ வடக்கு பகுதியில்‌15 கடைகளும்‌ மற்றும்‌ தென்‌ பகுதியில்‌ 16கடைகளும்‌ மூடப்பட உள்ளன. திருவள்ளூர்‌ கிழக்கு பகுதியில்‌ 32 கடைகளும்‌, மேற்கு பகுதியில்‌ 14 கடைகளும்‌ மூடப்படவுள்ளன. […]

கல்லூரி முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம்‌ தேதி வகுப்புகள்‌ துவங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள்‌ உள்ளது. இதற்கான மாணவர்கள்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள்‌ முதலாம்‌ ஆண்டில்‌ சேர்க்கப்பட்டுள்ளனர்‌. தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இனசுழற்சி முறையில்‌ மாணவர்‌ சேர்க்கை […]

விவசாயிகள் கூட்டுறவுச்‌ சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக்‌ கடன்‌ பெற்று கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-07ஆம்‌ ஆண்டு முதல்‌ பயிர் கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக்‌ குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம்‌ வட்டி இழப்பைத்‌ தமிழக அரசு வட்டி மானியமாகக்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம்‌ ஆண்டு முதல்‌ உரிய காலத்திற்குள்‌ […]