தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி,மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி,மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 23-ம்‌ தேதி முதல்‌ 25-ம்‌ தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ […]

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் 15 வயது சிறுமியை டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறியதாவது, சிறுமி வழக்கம் போல வியாழனன்று டியூஷனுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆசிரியர் சிறுமியை உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால், கடும் விளைவுகளை சந்திக்க […]

பிரபல பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா சாலை விபத்தில் உயிரிழந்தார். பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா, மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராநகரில், படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது, சாலை விபத்தில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் திடீரென எதிரே வந்த போது சுசந்திரா பிரேக் போட்டதால் சுச்சந்திரா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார், அதைத் தொடர்ந்து அந்த வழியாக […]

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற படிவம், அடையாளச் சான்று தேவையில்லை‌ என வங்கி கிளைகளுக்கு எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது, இருப்பினும் நாணயத் தாள்கள் செப்டம்பர் 30 வரை செல்லாது என்று வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது, இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் […]

பான் கார்டுகள் பொதுவாக 18 வயதிற்குப் பிறகு பெறப்படும், ஆனால் அவை 18 வயதிற்கு முன்பே உருவாக்கப்படலாம். உங்கள் குழந்தைக்கும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் ஒரு சில வழிமுறைகளை நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பான் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான செயல்முறை எளிதானது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாங்களாகவே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்காக […]

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு நாளை முதல்‌ 27-ம்‌ தேதி வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள்‌ […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Territory Sales Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]

அளவீடு மற்றும் கட்டணங்கள் முறையின் துல்லியம் குறித்த வரைவு விதிமுறைகள் குறித்த பிரச்சினை பற்றிய விளக்கம் அளித்துள்ளது. உத்தேச விதிமுறைகள், உண்மையில், ஒரு வருடத்தில் நடத்தப்படும் தணிக்கைகள், சேவை வழங்குநர்களின் சுமையை குறைக்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் ஒவ்வொரு உரிமம் பெற்ற சேவை பகுதியை (எல்எஸ்ஏ) தணிக்கை செய்வதற்குப் பதிலாக, ஆண்டு அடிப்படையில் தணிக்கை முன்மொழியப்படுகிறது. சேவை வழங்குநர்களால் பிழைகளைத் தானாகத் திருத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேவை வழங்குநர்களால் சரியான […]

அஸ்ஸாம் அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பள்ளி ஆசிரியர்கள் ஒரு சிலர் முகம் சுழிக்கும் வகையில் ஆடைகளை உடைத்து பள்ளிக்கு வருவதால் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தடை செய்யப்பட்ட ஆடைகளில், ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கான டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ், பெண் ஆசிரியர்களுக்கான லெக்கின்ஸ் ஆகியவை அடங்கும். அனைத்து ஆசிரியர்களும் “சுத்தமான, அடக்கமான மற்றும் கண்ணியமான […]

மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஷிருயிக்கு வடமேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7.31 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 31 கி.மீ என கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற அளவு நிலநடுக்கம் மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் ஏற்பட்டது. அதிகாலை 2.46 மணியளவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிப்ரவரி […]