மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர், நுழைவு தேர்வு ஏதும் இல்லாமல், நேரடி சேர்க்கை மூலம் இரண்டு ஆண்டு பட்டய படிப்புகளில் சேரும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல அறிவியல் […]
2027ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் குழு பரிந்துரை செய்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் மாசுபட்ட நகரங்களில் காற்று மாசை குறைக்கும் வகையில் மின்சாரம் மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் […]
வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நாளை புயல் உருவாகும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை உருவாகியுள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும் அதனை […]
மேற்கு வங்க மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்தது. திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் ISIS முகாம்களுக்கு கடத்தப்படும் மூன்று பெண்களின் வேதனையை விவரிக்கும் திரைப்படத்திற்கு முதலில் மேற்கு வங்க அரசு தடை செய்துள்ளது. பா.ஜ.க ஆளும் மத்தியப் […]
இறையாண்மை குறித்து சோனியா காந்தியின் கருத்து குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதற்கான இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடந்த ஆறாம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய போது கர்நாடக […]
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளாகிய பணியாளர் தேர்வாணையம் (SSc),இரயில்வே தேர்வு குழுமம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற தேவையான இலவச பயிற்சியினை வழங்கப்பட உள்ளது. மேற்கொண்ட மத்திய அரசிண் போட்டித் தேர்வுகளை தமிழகத்தை சார்ந்த போட்டி தேர்வர்கள் பெருமளவில் பங்குகொண்டு […]
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய […]
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு, டெல்லியில் உள்ள இந்தியத் தரநிர்ணய வாரியம் NABH-மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரம் வழங்கப்பட்டது. தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு, டெல்லியில் உள்ள இந்தியத் தரநிர்ணய வாரியம் NABH-மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரத்தை வழங்குவது இது இரண்டாவது முறையாகும். NABH மறு அங்கீகார சான்றிதழை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனரிடம் வழங்கினார். நாளை நடைபெறும் […]
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ராணுவ விவகாரங்கள் துறை உள்நாட்டு ராணுவ படைப்பிரிவில் ஏற்கனவே உள்ள விதிகளில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரிவுகள், எண்ணெய்த்துறை பிரிவுகள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் […]
மோச்சா புயலால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் சூறாவளிக் காற்று மண்டலம், மே 9-ஆம் தேதிக்குள் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆர்எம்சி வெளியிட்ட அறிவிப்பின் படி, `மோச்சா’ என்று பெயரிடப்பட்ட புயல், வடக்கு திசையில் நகரும் என்பதால், தமிழகத்திற்கு தாக்கம் குறைவாக இருக்கும். இது மே 9 ஆம் தேதி தென்கிழக்கு […]