கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அனுமன் பெயரை கூறியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது. பிரதமர் மோடி மே 2-ம் தேதி முதல் தனது தேர்தல் பேரணியில் வலதுசாரி அமைப்பான பஜ்ரங்தளை தடை செய்வதாக வாக்குறுதி அளித்ததற்காக காங்கிரசை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார், மேலும் தடையை பஜ்ரங்பாலி, பகவான் ஹனுமானுக்கு “பூட்டு” என்று பேசி இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி புதன்கிழமை […]
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் நிலமையை மாநில முதலமைச்சரிடம் விசாரித்தார். மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல் திடீரென வன்முறையாக மாறியது. பழங்குடி ஒற்றுமை நடைபயணம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது, இதனால் மோதல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மோதல் காரணமாக இதுவரை 9,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த பணி தொடர்ந்து நடைபெற்று […]
அஞ்சல் துறை செயல்பாடுகளில் அதன் சேவை சங்கங்களின் பணி முக்கியமானதாகும். இவை 1993ம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். இந்நிலையில், அகில இந்திய சி-பிரிவு அஞ்சல் ஊழியர்கள் தொழிற்சங்கம் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளில் முறைகேடுகள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது 2023 […]
தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கு வருவோரை சோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்க வேண்டும். பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineer-I , Trainee Engineer– I பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 471 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க […]
சர்வதேச தொலைத்தொடர்பு போக்குவரத்து குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச குறுஞ்செய்தி, உள்நாட்டு குறுஞ்செய்தி இலக்கணம் குறித்து பரிந்துரை அளிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை 30.08.2022 அன்று கேட்டுக்கொண்டு இருந்தது. தொலைத் தொடர்பு கட்டமைப்பில் உள்ள செயல்பாடு போக்குவரத்து அல்லது தொலைத்தொடர்பு போக்குவரத்து என்று அழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு போக்குவரத்தில் குரல் அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்ட வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தொலைத்தொடர்பு போக்குவரத்தில் உள்நாட்டுப் […]
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி எடுத்த ஆவணப்படம் தொடர்பாக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2002 குஜராத் கலவரம், ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஆவணப்படத்தை வெளியிடுவதைத் தடுக்கக் கோரி பாஜக தலைவர் ஒருவர் தாக்கல் செய்த புகாரின் பேரில் பிபிசி, விக்கிமீடியா மற்றும் இணையக் காப்பகத்துக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிபிசி ஆவணப்படமான […]
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6,7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். நாளை முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 […]
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜக 30 சதவீதம் பேர் குற்ற பின்னணியை கொண்டவர்களாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தாங்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் குற்றப் பதிவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஏடிஆர் அறிக்கையின்படி, காங்கிரஸ் கட்சி 31 சதவீதமும், பாஜக 30 சதவீதமும், ஜேடிஎஸ் வேட்பாளர்கள் 25 சதவீதமும் […]
ஜி-20 பேரிடர் தணிப்பு பணிக்குழுவின் 2வது கூட்டம் மும்பையில் வரும் 23 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக மும்பை ஆற்றிய பணிகள் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஜி-20 கவுன்சிலின் பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் திட்டமிடப்பட்ட கூட்டம் இந்த சாதனையை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாகும். வரும் 23ந்தேதி தொடங்கவுள்ள 2வது ஜி-20 பேரிடர் தணிப்பு […]