நகங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவை நம் உடலின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் குறிக்கின்றன. உங்கள் நகங்கள் வலுவாகவும், பளபளப்பாகவும், சுத்தமாகவும் இருந்தால், அவை உங்கள் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். நாம் தினமும் நம் நகங்களைப் பார்த்து, அவற்றை வெட்டி, அவற்றை அழகாக்கி, சுத்தமாக வைத்திருக்கிறோம். ஆனால் நகங்கள் எப்படி வளர்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அவை நாம் வெட்டிய இடத்திலிருந்து வளர்கின்றனவா அல்லது பின்புறத்திலிருந்து வளர்கின்றனவா? பெரும்பாலும் பலர் […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் […]
தோஷங்கள் பல வகைப்படும். அவற்றுள் கால சர்ப்ப தோஷம் ஆபத்தானது. கடிக்கும் பாம்பைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டது இந்த காலசர்ப்ப தோஷம். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாம்பு கடித்தது போலவே சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் ஏற்படும் விளைவு என்ன? தீமைகள் என்ன? பரிகாரங்களஎன்ன? போன்ற விஷயங்களை அறிவியல் ரீதியாக இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். ஜாதக சுழற்சியில் மிகவும் பயப்படக்கூடிய தோஷங்களில் காலசர்ப்ப தோஷம் ஒன்று. இது இரண்டு தீய […]
புகைப்பிடிப்பவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. நுரையீரல் நோய்கள் முதல் இதய நோய்கள் வரை, மோசமான சூழ்நிலைகளில் புற்றுநோய் வரை, இவை புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளாகும். இதுதவிர, புகைபிடிப்பதால் ஒரு குறிப்பிடத்தக்க விளைவும் உள்ளது, அது என்னவென்றால் பற்களில் ஏற்படும் கறை. புகைபிடிக்கும் கறைகளுக்கான காரணங்கள்: ஒரு சிகரெட்டில் இரண்டு முக்கிய பொருட்கள் உள்ளன: தார் மற்றும் நிக்கோடின். இந்த இரண்டும் […]
அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மத்திய மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில், NYPD அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 27 வயதான ஷேன் […]
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இந்த தகவலை இந்தியாவின் காந்தபுரம் ஆந்திராவின் கிராண்ட் முப்தி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு […]
“ஐ லவ் யூ” என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் “ஐ லவ் யூ” என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் […]
பாரம்பரிய ஆல்கெமிஸ்ட் முறைபோல, சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க மற்றும் எகிப்திய ரசவாத நூல்களைப் படித்து செயற்கையாகத் தங்கத்தை பலர் உருவாக்க முயன்றனர். இவர்களில் கெபர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் வேதியியல் நுட்பங்களைக் கொண்டு ஈயம் போன்ற உலோகங்களைத் தங்கமாக்க முயன்றார். இப்படிப் பல நூற்றாண்டுகளாகவே ஈயத்தைத் தங்கமாக்கும் […]
சரியான நேரத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் வெடித்திருக்கும் என்று கூறினார். வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு இரு நாடுகளையும் மிரட்டியதாகவும், இதனால் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகில் ஆறு பெரிய போர்களை நிறுத்த தாம் பாடுபட்டதாக டிரம்ப் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள் என்பதால் அவற்றை “மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்” என்று […]
பூமியிலிருந்து 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழ உதவும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். L 98-59 நட்சத்திர அமைப்பில் உள்ள நான்கு கோள்களும் தங்கள் தாய் நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாக சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நிலவுகளுக்கும் குறைவான பரிமாணங்களில் இருந்து பூமியுடன் ஒத்தவையாக இருக்கக்கூடிய அளவுகளிலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது உயிர் வாழும் வாய்ப்பு உள்ள இடங்களை ஆராய்வதில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. இதைத் […]

