ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, தான் கர்ப்பமானதை உறுதிப்படுத்திய 17 மணிநேரத்தில் ஆண் குழந்தை பிறந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவைச் சேர்ந்த சார்லோட் சம்மர்ஸ், 20, என்ற இளம்பெண், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பிரச்னைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார். இதை நம்பாத சார்லோட், மருத்துவர் கூறிவிட்டாரே என பரிசோதனை செய்தபோதுதான், கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. […]
ஸ்பெயினில் நேற்று இரவு சுமார் 10.43 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனர். விமான நிலையத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. நிலநடுக்கத்துடன், கனமழை மற்றும் வெள்ளமும் சிக்கலை அதிகரித்துள்ளது. ‘ தி லோக்கல் இஎஸ் ‘ அறிக்கையின்படி , ஸ்பெயினில் உள்ளூர் நேரப்படி காலை 7.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. […]
அயர்லாந்தின் கள்வே கவுண்டியில் அமைந்துள்ள சிறிய நகரமான டுவாம் (Tuam) பகுதியில், கிட்டத்தட்ட 800 குழந்தைகள் மற்றும் பிறந்த உடனேயே மரணமான குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. வரலாற்றாசிரியரான கேத்தரின் கோர்லெஸின் கூற்றுப்படி, 1925 மற்றும் 1961 க்கு இடையில் பான் செகோர்ஸ் தாய் மற்றும் சேய் என்று அழைக்கப்படும் இல்லத்தில் 798 குழந்தைகள் இறந்தனர், ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே முறையாக கல்லறையில் அடக்கம் […]
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அறிந்து குடிமக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த வழிகாட்டுதல்களை பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்து கடவுள் குறித்து வஜகத் ஹான் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் இவர் மீது எப் ஐ ஆர் போடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து […]
இன்றும் உலகில் தீர்க்கப்படாத பலவிஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. பெர்முடாஸ் முக்கோணம், ராமர் பாலம் என விடை தெரியாத பல விஷயங்களை நாம் கிடப்பில் போட்டுவிட்டோம். காரணம் தீர்வு கிடைக்கவில்லை. இதேபோல், உலகத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது, அப்படித்தான் இறப்பை பற்றியும் நமக்கு என்றுமே விடை தெரிந்ததில்லை. இறந்த பின் ஆன்மா எங்கு செல்கின்றது என உயிரோடு இருக்கும் வரை யாருக்கும் விடை தெரிவதில்லை. எல்லாமே யூகங்களின் […]
தீமையை அழிப்பவரும், அனைத்து தெய்வங்களிலும் மிகவும் கருணையுள்ளவருமான சிவபெருமான் , லிங்க வடிவில் பரவலாக பக்தர்களால் வழிபடப்படுகிறார். கிட்டத்தட்ட ஒவ்வொரு சிவன் கோவிலிலும், மனித உருவில் சிவபெருமானின் சிலை இருப்பதில்லை. அதற்கு பதிலாக, ஒரு சிவலிங்கம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். ஆனால் சிவன் ஏன் இந்த வடிவத்தில் வணங்கப்படுகிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. சிவலிங்கம் என்றால் என்ன? “லிங்கம்” என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது, அதற்கு “சின்னம்” […]
விவாகரத்து வழக்குகளில் மனைவியின் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளை ஆதாரமாக பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்றம், தனது மனைவி தனக்கு இழைத்த கொடுமைக்கு ஆதாரமாக ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களைப் பயன்படுத்த ஒரு கணவருக்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, அந்தப் பெண் உயர் நீதிமன்றத்தை அணுகினார், அந்த பதிவுகள் தனது அனுமதியின்றி செய்யப்பட்டதாகவும், […]
போலியாக அரசியல் நன்கொடை, மருத்துவம் மற்றும் கல்விக் கட்டண விலக்குகள் தொடர்பாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனைகளை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களின் 150 வளாகங்களில் ஒருங்கிணைந்த முறையில் சோதனை நடத்தியது. 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, […]
டெல்லி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள உயர் ரக ஸ்மார்ட்போன்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரம்பற்ற லேண்ட்லைன் பில்களையும் அரசு செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், டெல்லி அரசு மொபைல் போன் கொடுப்பனவுகள் குறித்த தனது கொள்கையை திருத்தியுள்ளது, இதன் மூலம் அதன் உயர் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை கணிசமாக […]
நடிகர் நாகர்ஜுனா தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் 7 அல்லது 7.30 மணிக்குள் நான் என்னுடைய இரவு உணவை முடித்துக் கொள்வேன். இந்தப் பழக்கம் உங்கள் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தை சரியான முறையில் அமைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் நான் சாலடுகள், சாதம், கோழிக்கறி, மீன் சாப்பிடுவேன். 12: 12 மணி நேர இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கிறேன். 12 மணி நேரம் […]

