பீகாரில் பில்லி, சூனியம் செய்ததாக சந்தேகத்தில் ஒரே குடும்பத்தினரைச் சேர்ந்த ஐந்து பேரை, கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்து, தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பூர்ணிமா என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்மமாக முறையில் மரணம் ஏற்பட்டது. இதற்கு காரணம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் அமானுஷ்ய சடங்குகள் வளர்ப்பதுதான் காரணம் என நம்பினர். இதனால் […]
இஸ்ரேல்-ஈரான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதலால் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற ‘ எல்லைகளுக்கு அப்பால் ‘ புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது , மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உலகளாவிய மோதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து கடுமையான கவலை தெரிவித்தார் . தற்போது உலகில் மோதல் சூழல் நிலவுவதாக அவர் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் […]
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் கடற்படை தளபதி ரம்ஸி ரமலான் அப்துல் அலி சலே கொல்லப்பட்டார். இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. சமரச முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல், மறுபக்கம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய […]
PIB உண்மைச் சரிபார்ப்புக் குழு, பயனர்கள் தங்கள் e-PAN அட்டையைப் பதிவிறக்கம் செய்யக் கேட்கும் போலி மின்னஞ்சலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தது. இந்த மின்னஞ்சல் முற்றிலும் போலியானது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்த இணைப்பைக் கிளிக் செய்வது உங்கள் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை மோசடி செய்பவர்களுக்கு அம்பலப்படுத்தக்கூடும். உங்களுக்கு e-PAN பதிவிறக்க மின்னஞ்சல் வந்ததா? இந்தியா முழுவதும் உள்ள பல பயனர்கள் சமீபத்தில் e-PAN அட்டை பதிவிறக்க […]
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடவுள்ளார். அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு […]
இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. தற்போது UPI அதாவது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், UPI ஐ ஏற்றுக்கொண்ட முதல் கரீபியன் நாடாக அவர்கள் மாறியுள்ளனர். அதாவது இனிமேல், இங்குள்ள எந்தவொரு பொருளின் பரிவர்த்தனைக்கும் UPI மூலம் பணம் செலுத்தலாம். பீம் ஆப் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் […]
இமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினர் சமீபத்தில் பழங்குடியினராக அந்தஸ்து பெற்றனர். அங்குள்ள சுமார் 1,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட டிரான்ஸ்கிரி பகுதியில் 154 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதாக வினோத தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை […]
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6, 2025) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது ஒரு இலட்சியம் மட்டுமல்ல, அது நமது பொதுவான நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளம் என்று பிரதமர் மோடி கூறினார். “மனிதகுலத்தின் வளர்ச்சி அமைதியான மற்றும் […]
கிரிக்கெட் விளையாட்டின் அசகாய சூரன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு வயது 44. ராஞ்சியில் இருந்து தன் கனவை தேடி புறப்பட்டு வந்த தோனி, பின்னாளில் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மெய்ப்பிக்க செய்தார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். இன்றளவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் தோனி. கிரிக்கெட் விளையாடும் இன்றைய காலத்து […]
பர்மிங்காம் டெஸ்டில் இந்தியாவின் வெற்றியால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தை இந்திய அணி தோற்கடித்துள்ளது. ஆகாஷின் அபார பந்துவீச்சால், 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது இந்திய அணி . இந்த போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆகாஷ் […]

