காசாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 85 பேர் பலியாகினர். காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் நேற்று கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன. காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா […]
சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 3வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]
ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, திடீரென வீசிய பலத்த காற்றால் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியில் வந்த விமானம், தற்காலிகமாக திசைதிருப்பப்பட்ட போதிலும் பாதுகாப்பாக தரையிறங்க முடிந்தது. இந்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரும் விமான விபத்து தற்காலிகமாக […]
ஓஹியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓஹியோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையம் அருகே ஆறு பேருடன் செஸ்னா 441 விமானம் மொன்டானாவின் போஸ்மேனு சென்றுக்கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் […]
நம்மில் பலருக்கும், ஒரு நாள் முடிவடையும் விதம் அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கும்: இரவு 8 அல்லது 9 மணி அதற்கு பின் சாப்பிட்டுவிட்டு உடனடியாக தூங்கச் செல்வது. ஆனால், இருதயநோய் நிபுணரும் செயல்பாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ராவின் கூற்றுப்படி, படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது அவசியம், அதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. ‘தூங்குவதற்கு குறைந்தது 3 மணி […]
நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றில் ஐஐடி பம்பாய், ஐஐடி கரக்பூர், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாலக்காடு, ஐஐஎம் பெங்களூர், ஐஐஎம் ரோஹ்தக், தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி ஐஐஎம், ரேபரேலி எய்ம்ஸ், என்ஐடிகள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், இந்திய புள்ளியியல் நிறுவனம் கொல்கத்தா, ஆர்ஜிஐபிடி பாசார் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன. […]
டெல்லி ரெட்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ரக்பி பிரீமியர் லீக் பட்டத்தை வென்று சென்னை புல்ஸ் அணி வரலாறு படைத்துள்ளது. ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் பாணியில், இந்திய மண்ணில் இந்த ஆண்டு முதல் ரக்பி பிரீமியர் லீக் தொடர் (ஆர்.பி.எல்) தொடங்கப்பட்டது. கடந்த ஜூன் 15ம் தேதி முதல் மும்பையின் அந்தேரி விளையாட்டு வளாகத்தில் ரக்பி பிரீமியர் லீக் தொடர் (ஆர்.பி.எல்) நடைபெற்று வந்த இந்த தொடரில், டெல்லி […]
1937ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி எண்களை அரசாங்கம் அறிவிக்கும். இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்த அவசர எண்களை தொடர்புகொண்டு உதவி பெறமுடியும். இந்த உதவி எண்களை அழைக்க நாம் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் போனில் […]
நம் வீட்டைப் பாதுகாக்க கதவைப் பூட்டுவது போல, நம் ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சமீபத்தில் 16 பில்லியன் கடவுச்சொற்கள் கசிந்த சம்பவம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பீதி அடையாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. உங்கள் கடவுச்சொல்லின் பாதுகாப்பைக் கண்காணித்து, அது கசிந்தால் உடனடியாக எச்சரிக்கும் ஒரு சிறப்பு கருவி கூகுள் நிறுவனத்திடம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. […]
போர்ச்சுகீசிய சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி ப்ரோ லீக் கிளப்பான அல்நஸ்ர் உடன் தனது ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகள் மேலும் நீட்டித்துள்ளார். கடந்த பல வாரங்களாக அவரின் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள வதந்திகளுக்கு இதன்மூலம் முடிவு கிடைத்துள்ளது. இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார். வெயிலில் நனைந்த கடற்கரையோரத்தில் ரொனால்டோ நடந்து சென்று “அல்நாசர்ஃபாரெவர்” என்று அறிவிப்பது போன்ற […]

