திருமணமான அல்லது காதல் உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. தற்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த நோயில் இருந்து […]
கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் மட்டுமல்ல, மது அருந்துவது உங்கள் டிஎன்ஏவையும் சேதப்படுத்தும் என்று அமெரிக்க கேன்சர் சொசைட்டி நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. உலகில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இன்றைய இளையதலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பார்ட்டி கலாச்சாரம்தான் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்கிவருகிறது. இந்நிலையில் மன பதட்டம் அதிகரிப்பதே, இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக முக்கிய காரணம் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. பல […]
கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், தயாரிக்கும் கணினி, ஐபேடு மற்றும் ஐபோன், வாட்ச் உள்ளிட்டவைகளுக்கு பயனாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் வாட்சில் கேமராவை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காப்புரிமை விண்ணப்பம் கடந்த 2019ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆப்பிள் வாட்ச் ஆனது கடிகாரத்தை பட்டையில் இருந்து […]
டெல்லியில் காதலியை கொன்று Freezer-ல் வைத்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த தாபா உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியில் உள்ள நசாப்கார்க்கை பகுதியை சேர்ந்தவர் சச்சின் கெலாட். தாபா உரிமையாளரான இவர், டெல்லி உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அலைகழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சச்சின் கெலாட் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக அறிந்த […]
டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் காரின் சோதனையோட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக அமேசான் (Amazon) நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பல்வேறு தொழில்துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில், அந்தநிறுவனம் தானாக இயங்கும் (செல்ஃப் டிரைவிங்) வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஸுக்ஸ் (Zoox) எனும் யூனிட் வாயிலாகவே ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை அமேசான் தயாரித்து வருகின்றது. இந்த காரை 2020 ஆம் […]
பேஸ்புக்கில் உள்ளதைபோல், இன்ஸ்டாகிராமிலும் பயனாளர்கள் தங்களது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வகையில் விரைவில் மெமரி வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் நமது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வகையில் ON this day என்ற நோட்டிஃபிகேஷன் வரும் வகையில் 2015 ஆம் ஆண்டு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, நாம் பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தாவிட்டாலும் “பாருங்களேன் இந்த விஷியத்தை நீங்கள் பதிவு பண்ணீருக்கிங்க” பாணியில் ON this day […]
சீனாவில் லாட்டரியில் கிடைத்த பணத்தில் முன்னாள் மனைவிக்கு பிளாட் வாங்கி கொடுத்த கணவரை விவாகரத்து செய்ய இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சீனாவை சேர்ந்தவர் ஸோ, இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் 10 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12.13 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில் வரிகளுக்கு பிடித்தம் போக 10.22 கோடி ரூபாயை ஸோ வைத்துள்ளார். ஆனால் இந்த முழுதொகை […]
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு கட்டடத்தில் ஒரு நகரமே இயங்கிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏங்கரேஜிலிருந்து தென்கிழக்கே சுமார் 58 மைல்கள் தொலைவில் உள்ள பாசேஜ் கால்வாயின் கடைசியில் உள்ள அமைந்துள்ளது விட்டியர் என்னும் பகுதி. இங்கு ஒரே ஒரு கட்டடத்தில் நகரம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகரத்தின் பெயர் பெகிச் டவர்ஸ் என்றழைக்கப்படுகிறது. இது ஒரு கூரையின் கீழ் உள்ள நகரம் […]
அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வையைத் தூண்டும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து 48 நாட்களுக்கு […]
எளிதில் யாராலும் அழிக்க முடியாத அறுகம்புல்லியின் பயன்களை நாமும் அனுபவித்தால் எந்த நோயும் நெருங்காது. தினமும் அதிகாலை வேளையில் அறுகம்புல் ஜூஸை குடிப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. வாருங்கள் இதன் மருத்துவ குணங்களைப் பார்ப்போம். அறுகம்புல்லில் குளோரோபில், அமினோ அமிலம், கனிமம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இவை, இரத்த சோகை, இரத்த அழுத்தம், வயிற்று புண், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, கர்பப்பை கோளாறு போன்ற […]