அசாமில் குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக கடந்த 3 நாட்களில் 2 ஆயிரத்து 500 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமில் சராசரியாக 31 சதவிகித பெண் குழந்தைகள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில் 11.7 சதவீதம் பேர் கருவுருகின்றனர் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், குழந்தைத் திருமணம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் […]
போர்ச்சுக்கள் நாட்டை சேர்ந்த போபி என்ற நாய், 30 ஆண்டுகள் 266 நாட்கள் வாழ்ந்து உலகின் மிகவும் வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது இந்தநிலையில், போர்ச்சுக்கள் நாட்டில் Rafeiro do Alentejo இனத்தை சேர்ந்த நாய்கள் மட்டுமே அதிகளவில் காணப்படும். பொதுவாக இந்த வகை நாய்கள் 12 முதல் 14 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழும். இந்த நிலையில் 1992ம் ஆண்டு பிறந்துள்ள போபி என்ற நாய் தற்போது […]
புளித்த இட்லி மாவை வைத்து கிச்சன், பாத்ரூம்களில் படிந்துள்ள உப்புகரைகளை எப்படி சுத்தம் செய்து குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சமையலறை, குளியலறை, கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், உப்பு தண்ணீரில் இருக்கின்ற இடத்தில் வெள்ளை வெள்ளையாக திட்டுக்கள் படிந்து அசுத்தமாகிவிடும். இப்படிப்பட்ட குளியலறையை சுத்தம் செய்வதற்கு நமக்கு நிறைய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எல்லா குறிப்பையும் நாமும் அடித்து பிடித்து முயற்சி செய்து பார்த்திருப்போம். அதில் குளியல் அறையில் […]
சீனாவுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிகள் உட்பட 232 செயலிகளுக்கு மத்திய அரசு தடை வித்தித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின் கீழ், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலம் மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு” ஆகியவற்றுக்கு பாதகமான செயலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் ஏற்கனவே TikTok மற்றும் PUBG போன்ற செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. சூதாட்டம் மற்றும் கடன் வழங்கும் இந்த […]
கென்யாவில் 3 சகோதரிகளை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலதார மணம் (polygyny)என்பது ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்து வாழ்வதாகும். வரலாற்று நோக்கில், இந்தமுறை உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், இத்தகைய திருமணத்திற்கு பெரும்பாலான நாடுகளில் சட்டப்படி அனுமதி கிடையாது. இந்தநிலையில், கென்யாவில் இளைஞர் ஒருவர் 3 சகோதரிகளை […]
பிரிட்டன் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் 93 வருடங்களாக மக்கள் ஆடையின்றி நிர்வாணமாக வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் பல வகையான பழங்குடியின மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த நவநாகரீக காலகட்டத்தில் சில குறிப்பிட்ட வகை பழங்குடியினர் இன்றும் பாரம்பரிய முறைப்படி வாழ்ந்துவருகின்றனர். அந்தவகையில் பிரிட்டன் நாட்டின் ஹெர்ட்போர்ட்ஷையர் நகரத்திற்கு அருகே உள்ள ஸ்பீல்ப்ளாட்ஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் […]
ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகுவதற்கு பெண்களே மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், பெண்களை பற்றி சில அரிய தகவல்களை பார்க்கலாம். பெண்கள் உடல் ரீதியாக மிகவும் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து உள்ளது. தாய்மையில் இருந்து தான் இந்த உலகின் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. “பெண்ணில்லா ஊரில் பிறந்தவர்கள்” அன்பின் இலக்கணம் அறியாதவர்களாக” தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல்,பெண்களே நாட்டின் கண்கள் என்றழைப்படுகிறார்கள். அந்தவகையில் தற்போது, பெண்கள் […]
நம் உடலின் நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் தான் முக்கிய காரணம். எனவே தூக்கத்தினால், நடக்கும் அதிசயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. இந்த நவீன காலத்தில், உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்தநிலையில், எப்படி தூங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து […]
இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை ஈர்த்து, இன்ஸ்டாகிராம், டிக்டாக் செயலிகளை பின்னுக்கு தள்ளி ChatGPT செயலி சாதனை படைத்துள்ளது. உலகளவில் கிட்டத்தட்ட 40% அதிகமானோர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் செயலிகளை விரும்புவதாக கூகுள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உலகின் பெரும் ஷாட் வீடியோ தளமாக வலம் வரும் TikTok, கடந்த சில ஆண்டுகளாக பெரு நிறுவனங்களுக்கு புதிய பாதையில் போகத் தூண்டியுள்ளது. ஆம், அந்த வகையில் டிக்டாக்கிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்ட […]
காதலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது தாய் வந்ததால், தப்பிக்க நினைத்து மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன், உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய். சேலம் கொல்லப்பட்டி பகுதியில் இயங்கிவரும் தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வரும் இவர், அதே பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கிவந்துள்ளார். இந்தநிலையில், நேற்று நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து […]