பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரை பற்றி நாடாளுமன்ற உரையில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பேசவே இல்லை என்றும் இது மிகப் பெரிய அவமதிப்பு என்றும் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில் உள்ள பைசரன் சமவெளிப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் 31 வயதான சுபம் திவேதியும் ஒருவர். அவர் […]

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ பிஎல் 2025 ஜெர்சிகள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 40 வயதுடைய பாதுகாப்புக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட காவலர் ஃபரூக் அஸ்லம் கான், 261 ஜெர்சிகளைத் திருடிச் சென்றதாகவும், ஒவ்வொன்றும் சுமார் […]

வயிற்றில் வாயு மற்றும் எரிச்சல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் Ranitidine என்ற மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control) எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் மருந்துகளை சிறிய உடல் நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவது பலமுறை நடக்கிறது. ஆனால் இதைச் செய்வது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?. இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் வைத்திருக்கும் எந்தவொரு மருந்தையும் […]

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் செயல்திறன் குறித்து கலவையான கருத்துகளை பெற்றதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்படி, பங்கேற்றவர்களில் 49% பேர் தற்போதைய அரசின் செயல்பாடுகளில் திருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது, அரசு எடுத்துள்ள பல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை பிரதிபலிக்கின்றது. மேலும், பங்கேற்றவர்களில் 17% பேர் ஓரளவு […]

ஒவ்வொரு மாதமும் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருவது வழக்கம். அந்தவகையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. யுபிஐ (UPI) சேவையில் முக்கிய மாற்றம்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், சர்வர் சுமையை குறைக்கவும், யுபிஐ சேவையின் வேகத்தை மேம்படுத்தவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் என்பிசிஐ […]

வருமான வரி மசோதா, 2025 தற்போதுள்ள வரி விகிதங்களில், குறிப்பாக நீண்டகால மூலதன லாப வரி (Long-Term Capital Gains – LTCG) தொடர்பான வரி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் முன்மொழியப்படவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. நிதி ஆண்டிற்கான புதிய வரி விதிகள் படி, 2025-26 ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், நீண்டகால லாபங்களுக்கு (LTCG) சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உங்கள் நீண்டகால முதலீட்டிற்கு […]

2024ம் ஆண்டை இந்தியா மட்டுமல்ல உலகமே மறக்க முடியாத அளவுக்கு நடந்த இயற்கை பேரிடர் சம்பவத்தில் வயநாடு நிலச்சரிவும் ஒன்று. மனிதர்களின் அசுர ஓட்டத்துக்கு இயற்கை கொடுத்த வேகத்தடையாக அமைந்துவிட்ட வயநாடு நிலச்சரிவு கிட்டத்தட்ட 298 உயிர்களை பலிகொண்டது. மேலும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பது இன்னுமும் கூட தெரியவில்லை. மிக அழகிய ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளே நிலச்சரிவின் […]

ரஷ்யா, ஜப்பான் அருகே 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து சுனாமி எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கம் ஆழமற்றது, வெறும் 19.3 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது, இது குறிப்பிடத்தக்க மேற்பரப்பு அதிர்வு மற்றும் சுனாமி […]

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், பணியில் இருந்த மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்ததால், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததாக வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த திங்கள் கிழமை மாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சுனில் என்பவர் லாலா லஜபதி ராய் நினைவு (LLRM) மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, […]

2025 ஆம் ஆண்டில் உங்கள் வருமான வரி செலுத்துவது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது, உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி உங்கள் வரிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் செலுத்தலாம். Paytm, PhonePe மற்றும் GPay போன்ற செயலிகளைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவது எளிதானது மற்றும் விரைவானது. குறிப்பாக தனிநபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு இது பாதுகாப்பானது மற்றும் மிகவும் வசதியானது. இது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியத்தையோ அல்லது நெட் பேங்கிங்கைப் […]