fbpx

அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியானா என்ற மாகாணத்தில் புர்டியூ பல்கலைக்கழகத்தில் மாணவர் வருண் படித்து வந்தார். அவருக்கு ஜுனியர் பிரிவில் படித்தவர் ஜிமின்ஷா என்பவர் இவர் கொரியா நாட்டைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் மாணவர் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது பின்னர் …

இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இது வெற்றிகரமாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மீட்டா கிட்டத்தட்ட12000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியது. இது தொடர்பாக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தது 12,000 பேரை நீக்க உள்ளதாக அறிவிப்பு …

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது.

ஒட்டு மொத்த திரை உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. படம் வெளியானதில் இருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக

படக்குழுவினர்தெரிவித்துள்ளனர். பிரம்மாண்டத்தின் …

குஜராத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக ரயில் வண்டி காளைமாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் முன்பக்கம் தகர்ந்தது.

குஜராத்தின் காந்திநகர் மற்றும் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையை இணைக்கும் 3-வது வந்தேபாரத் ரயில் சேவை செப்டம்பர் 30ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் காலை 11 மணி அளவில் பத்வா மற்றும் மணி நகர் ரயில் நிலையத்திற்கு அருகே …

காங்கிரஸ் , திமுக கட்சிகளில் இருந்து வெளியேறி பா.ஜ.கவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு மாநில தலைவர் பொறுப்பு கொடுக்க உள்ளதாக பெயர் அடிபட்டு வருகின்றது.

நடிப்பால் ஈர்த்த நடிகை குஷ்பூ சமீபத்தில் ரஜினியுடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடித்தார். முன்னதாக அவர் அரசியல் பிரவேசத்தில் ஆர்வம் காட்டி வந்தார். முதலில் திமுகவில் இணைந்த அவருக்கு கலைஞரிடம் நல்ல …

நகைச்சுவை நடிகர் ராஜுவஸ்தவா மாரடைப்பால் உயிரிழந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் அதற்குள் மற்றொரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

பாலிவுட்டில் காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரக் கன்சாரா (51) இவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் திரை உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக சுனில்பால் என்பவர் சமூக …

பெங்களூரு டுவிட்டர்வாசிகள் மத்தியில் கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை நடத்துவது டிரெண்ட் ஆகி வருகின்றது.

பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் ஐ.டி., போன்ற துறைகளில்தான் இளைஞர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக வேலை இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் டீ கடை தொடங்குவதை ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் …

தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

  தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அந்த காப்பகத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வார்கள். நோங்புவா லம்பு என்ற பகுதியில் இந்தகாப்பகம் செயல்பட்டு வருகின்றது.

இக்காப்பகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தி …

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது அனைத்து பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று EPFO அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனெனில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். PF …