அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியானா என்ற மாகாணத்தில் புர்டியூ பல்கலைக்கழகத்தில் மாணவர் வருண் படித்து வந்தார். அவருக்கு ஜுனியர் பிரிவில் படித்தவர் ஜிமின்ஷா என்பவர் இவர் கொரியா நாட்டைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் மாணவர் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது பின்னர் …