fbpx

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் மீது கடந்த 2017 ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக போராடியது, தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது , அனுமதியின்றி கட்சி அலுகம் திறந்தது என 3 வழக்குகள் அதிமுக சார்பில்  போடப்பட்டிருந்தது. …

டெல்லியில் ரூ.1200 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் போதைப்பொருள் குற்றங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவரை சோதனை செய்தனர். அவர்களை விசாரித்தபோது இருவரும் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மெத்தாபெட்டமைன் மற்றும் ஹெராய் …

ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வரும் பாலாஜிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபல தொடர்கதையான ராஜா ராணி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பப்படுகின்றது. இதில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தின் மகனாக நடித்து வருகின்றார் பாலாஜி தியாகராஜன் . இவருக்கு இன்று காலை திருமணம் சென்னையில் நடைபெற்றது.

ஹரினி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரது திருமணத்தில் ராஜா …

 ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாளை மோதுகின்றது.

நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவில் ஆயத்தமாகி வருகின்றது. இப்பேர்டி கெய்ரன்சியில் கஸாலி ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றது.

யார் யார் போட்டியில் உள்ளனர்

நியூசிலாந்து வீரர்கள் பட்டியல்

மார்டின் கப்தில் , பின் ஆலென் , …

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ. இல்லாத அரசு உருவானால் இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று டி.ஆர்.எஸ். கட்சித்தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பேசினார், அவர் கூறுகையில் டெல்லியில் 2024ல் பா.ஜ. இல்லாத கொடி ஏற்றப்படும். விவசாயிகளை …

டெல்லியில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது விழாவில் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி தேசிய நல்லாசிரியர் விருது ஒவ்வொரு ஆண்டும் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இந்த நாளில் நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இதில் மொத்தம் 46 பேருக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் …

டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களிடம் மாணவர்களை அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆசிரியர் பெருமக்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது  அவர் , ஆசிரியர்களின் முன்பு பேசுகையில் ’’ வாழ்க்கையிலும் …

வட இந்தியாவில் பள்ளி ஒன்றில் ஆசிரியரிடம் அடி வாங்கும் மாணவர் வீடியோ வைரலாகி வருகின்றது.

ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி வட இந்தியாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் கொண்டாடப்பட்டது. ஆசிரியரை நாற்காலியில் அமர வைத்து மாணவர்கள் மரியாதை செலுத்தி பரிசுகள் வழங்கி கொண்டாடினர். அப்போது மாணவர் ஒருவர் தான் வைத்திருந்த ஸ்பிரேவை …

முகசிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமிடான்யா வெள்ளிக்கிழமை வீடு திரும்பவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் பெற்றோருடன் வசித்து வருகின்றார் 9 வயது சிறுமியான டான்யா. இவருக்கு அரியவகை முகச்சிதைவு நோய் இருந்தது. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தார். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு வசதியில்லை. இதுபற்றிய …

வங்கியில் நகைகளை  கொள்ளையடித்த  வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆய்வாளர் அமல்ராஜுக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் தனியார் நகைக் கடன் வங்கி ஒன்றில் ஆகஸ்ட் 13ம் தேதி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அதே …