அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த விக்கி – நயன் ஜோடி, இவர்களுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கொண்டதால் இந்த சர்ச்சையில் சிக்கியதாக பெண் ஒருவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்களான விக்கி- நயன் ஜோடி திருமணம் ஆன நாள் முதலே சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகின்றனர். திருப்பதி கோயில் வளாகத்தில் செப்பல் அணிந்து சென்றதாக கூறி சர்ச்சையில் சிக்கினர். அதைத் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினர். […]

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபீன் ஒரு மாதத்திற்கு முன்புதான் குடிவந்ததாக அவரை அடையாளம் காட்டி அப்துல் மஜீத் என்பவர் தெரிவித்துள்ளார். கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ம் தேதி கேட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய […]

தீவிரவாதிகள் தொழில்நுட்பத்தை முக்கிய கருவியா பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சமூக ஊடகங்கள் தீவிரவாதிகளுக்கு முக்கியமான கருவியாக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் யு.என்.சி.-ன். பயங்கரவாத எதிர்ப்புக் குழு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சகங்ர் கூறுகையில் தீவிரவாதிகள் ’ தொழில்நுட்பம் , பணம் ,சுதந்திரத்தை கெடுக்க ஒரு சமூகத்தில் சுதந்திரத்தை தாக்க , சகிப்புத்தன்மை, முன்னேற்றத்தை தடுத்தல் ’ போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். […]

வி.ஜே.வாக அறிமுகம் ஆகி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டே மாதத்தில் குட் நியூசை மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். மகாலட்சுமிக்கும் – ரவீந்தருக்கும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்தான் திருமணம் நடந்தது. முழுமையாக இரண்டு மாதங்கள் முடிந்திருக்கும். திருமணம் ஆன முதல் நாளை இஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர்கள் வெளியிட்டனர். இதையடுத்து இவர்கள் ஏராளமான விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. […]

நம் உடலில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒரு கொழுப்பு மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது. எனவே ஆற்றலை வழங்க தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மிக முக்கியமானது. நம் உடல் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகிறது. மேலும் கொழுப்பு நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க உதவுகிறது, உறுப்புகளைப் பாதுகாக்கிறது, செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த […]

பீர்க்கங்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. இது இன்னும் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. பீர்க்கங்காயில் ஏற்கனவே குறைந்த கலோரிகள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும்  உணவு இழைகளால் நிரம்பியுள்ளது. பீர்க்கங்காயை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய எண்ணம் தோன்றும். அதனால் நீங்கள் நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். இதனாலேயே […]

சென்னையில் தலைமைச் செயலகம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் எல்லாம் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் வியூ காட்சிகள் என இன்றைய தலைமுறையினர் முக்கிய இடங்களில் மட்டுமின்றி பல பகுதிகளை ட்ரோன்கள் மூலம் பதிவு செய்கின்றனர். இந்நிலையில் ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகம் , விமான நிலையங்கள் , நீதிமன்றங்கள் போன்ற இடங்களில் அனுமதி இன்றி ட்ரோன் பறக்க விடப்பட்டால் கடும் நடவடிக்கை […]

24 வயது பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பப்லு பிரித்விராஜ் காதலிக்க வயது தடையில்லை என்று யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த பிரித்விராஜ் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களை கவர்ந்தவர். மர்மதேசம்  போன்ற பிரபல சீரியல் மூலம் இவர் பிரபலமானார். 1971ம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து சிவாஜி , ரஜினி போன்ற நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். மேலும் […]

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது மதிப்பில் 29 சதவீதத்தை இழந்துள்ளது. இந்நிலையில் மார்க் ஜுக்கர் பர்க் கூறிய ஒரு வார்த்தையால் பங்குகள் 100 டாலராக குறைந்துள்ளது. ஃபேஸ்புக்கை விட பல சமூக வலைத்தளங்கள் சிறப்பாக செயல்படுகின்றது. எனவே , கடந்த சில மாதங்களாகவே பங்குகளின் மதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் நிறுவனத்தின் தலைவர் ஜுக்கர் பர்க் கூறிய ஒரு வார்த்தையால் பங்கு 100 டாலராக குறைந்து வர்த்தகமாகின்றது.அவர் […]

சமந்தா நடித்து அடுத்து வெளிவரவுள்ள ’யசோதா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ’வாடகைத் தாய் ’ முறையை கதையாக கொண்டது எனதெரியவந்துள்ளது. சமந்தா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் ’யசோதா’ திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி வெளிவருகின்றது. தமிழ் , தெலுங்கு , மலையாளம்  உள்பட 5 மொழிகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி […]