சமூக வலைத்தலங்களில் ஆபாசபடத்தை கன்னிகாஸ்திரிகளும் பாதிரியார்களும் பார்க்கின்றார்கள்.. தூய்மையான இதயத்தில்தான் ஜீஸஸ் குடியிருப்பார். இல்லை என்றால் பிசாசுதான் குடியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்… இத்தாலியில் ரோம் நகரத்தில் போப் ஆண்டவர் ஒரு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில் ’கன்னிகாஸ்திரிகள், பாதிரியார்கள் சட்டவிரோதமான உள்ளடக்கத்தை பார்க்கின்றார்கள். தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் சமூக ஊடக உலகிலும் மூழ்கிக் கிடக்கின்றர். என்று கூறினார். ஆன்லைனில் ஆபாசங்களின் அபாயம் பற்றிஅவர் பேசினார். இந்த கருத்தரங்கில் கன்னிகாஸ்திரிகள் […]
வாஷிங்டன்னில் பிரசார நடைமுறை சட்டத்தின்படி விதிகளை மீறியுள்ளதாக மெட்டா நிறுவனத்திற்கு 24.7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன்னில் ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு பிரசார நிதி வெளிப்படுத்துதல் சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறியதாக வாஷிங்டன்னின் கிங்கவுண்டி உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அபராதம் என தெரிவிகக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 205 கோடியே 96லட்சத்து 62 ஆயிரத்து 500 […]
தமிழக்தில் மழைப் பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது… வரும் 29ம் தேதி முதல் பருவ மழை தொடங்க உள்ளது. முன் கூட்டியே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இன்று முதல் படிப்படியாக மழை பொழிவு அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4ம் தேதி […]
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் இனி ஆடவர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன. பிற நாடுகளில் ஆடவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் நிலையில் இந்தியாவில் மட்டும் பாலின பாகுபாடு பார்க்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இதனை களையும் விதமாக பி.சி.சி.ஐ. ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி மகளிருக்கும் ஆண்களுக்கு இணையாக ஊதியம் […]
தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட நகையை அடகு வைத்துவிட்டு பின்னர் பணத்தை இழந்த இளைஞர் அம்மாவுக்கு உருக்கமான குரல் பதிவு செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே ஸ்ரீவைகுண்ட பெருமாள் புரம் பகுதியை சேர்ந்தவர் பூபதிராஜா (27). தனியார் மின்சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் உள்ளூரில் எலக்ட்ரிக்கல் வேலையும் செய்து வந்தார். 23ம் தேதி வெளியே வேலை […]
நம் உடலில் ஏற்படும் பல வலிகளில் தலைவலி முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. ஏனென்றால் மற்ற வலிகள் எல்லாம் உடல் பலவீனம் மற்றும் சத்து குறைபாடுகள், அதிக உடல் உழைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது. ஆனால் தலைவலி என்பது நாம் சிறிது உணர்ச்சிவசப்பட்டாலோ, பதற்றமானாலோ அல்லது அதிகமாக எதை பற்றியாவது யோசித்தாலோ கூட உடனே வந்துவிடும். தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்க முடியாது. மாறுபட்ட காரணங்களால் தலைவலி அவ்வப்போது வருவது என்பது […]
தைராய்டு நமது கழுத்தின் கீழ் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன்கள் சீராக இருந்தால் உடலின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை உண்டு செய்யும். குரல்வளையின் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் ஹைப்போதலாமாஸ் பிட்யூட்டரிக்கு சிக்னல் கொடுக்கும் போது ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால் அது ஹைப்போதைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இந்நிலை கொண்டவர்கள் என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க […]
உயர் நீதிமன்ற கட்டிடத்தின் கீழே குதித்துவிடுவேன் என மிரட்டியதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சித்தூரைச் சேர்ந்த மினு ஆன்டனி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவர் கீழமை நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கில் பிரதிவாதியாக இருந்தார். அவரது மனைவி ஜீவானம்சம் கேட்டு தொடர்ந்த வழக்கில் மனைவிக்கு ஜீவானம்சம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் […]
ரத்த வங்கியில் பிளேட்லெட்டுக்கு பதிலாக மொசாம்பி ஜூஸ் கொடுத்ததால் டெங்கு நோயாளி பலியானதாக கூறப்பட்ட நிலையில் அது மொசாம்பி ஜூஸ் கிடையாது என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளியான பிரக்யராஜ் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு ரத்த பிளேட்லெட் வழங்க வேண்டும் என வாங்கி வருமாறு அறிவுறுத்தியது. இதன் பேரில் ஒரு ரத்த வங்கிக்கு […]
முதுகலைப்படிப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆண்டுக்கு ரூ.20000 பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி, எச்எப்எல் வித்யாதன் என்ற திட்டத்தின் கீழ் உதவித்தொகையை இந்திய முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வீதம் அளிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் பயனடையலாம்.நாடு முழுவதும் மத்திய , மாநில அரசுகள் தவிர்த்து பல முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல நலத்திட்டங்களை […]