தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இதற்கு முந்தைய நாள் சனி , ஞாயிறு விடுமுறை ஆகும். 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. தொடர்ச்சியாக 3 நாட்கள்  விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வரும் 21ம் தேதி மாலையில் இருந்தே மக்கள் தங்கள் சொந்த […]

காசியாபாத்தில் உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஜிம்மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் ஷாலிமார் கார்டன் பகுதியில் தனது சொந்த ஜிம் ஒன்றில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அடில் .. 33 வயதே ஆன இளம் பருவ ஜிம்மாஸ்டரான இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஜிம்முக்கு சென்ற அவர் வழக்கமான பணிகளை […]

சென்னை வண்டலூரை அடுத்துள்ள முக்கிய பகுதியில் ஸ்கைவாக் வசதியுடன் புதிய ரயில்நிலையத்தை அமைக்க உள்ளதாக போக்குவரத்து குழுமம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் தான் இந்த புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்குப்  பயணிகள் வந்து செல்ல வசதியாக கேளம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம்அமைக்க தெற்கு ரயில்வேயிடம் சென்னை போக்குவரத்து குழுமம்அனுமதி கோரியிருக்கின்றது. ஒப்புதல் கிடைக்கும பட்சத்தில் பேருந்து நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள […]

ரஷ்யா அடுத்தகட்ட போர் திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் கீவ்  நகரில் அடுத்தது 2 பலத்த குண்டுகள் வெடித்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா உக்ரேனை அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மீண்டும் மக்கள் பீதியில் உறைந்தனர். சமீபத்தில் ரஷ்யா வெளியிட்டுள்ள தகவல்படி ’’டார்கெட் அனைத்தும் […]

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விலை எப்போதுமே எண்ணிப்பார்க்காத வகையில் அதிகம் தான். தீபாவளி எல்லாம் வருது , புது செல்போனை எல்லாம் ரிலீஸ் பண்ணுறாங்க, விலைய குறைக்க மாட்டீங்களா என்ற ஏக்கத்தில்தான் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு ஐபோன் வாங்க வேண்டும் என்றால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் ஆண்களுக்கு அது நடக்காது ! அப்படியே ஒரு ஆண் நினைத்தாலும் சிறுக சிறுக சேர்த்து வைத்தாலும் வீட்டில் உள்ள பெண்களால் அது […]

ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அட்டகாசமான ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீபாவளி பரிசு சலுகையாக இருக்கும் என அறிவித்துள்ளது. ஜியோ வெளியிட்டுள்ள இந்த திட்டத்தின் பெயர் டபுள் ஃபெஸ்டிவல் போனான்சா என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜியோ சலுகையால் வாடிக்கையாளர்கள் செலுத்திய முழு பணமும் அவருக்கே திரும்ப கிடைக்கும் என்றால் பாருங்களேன்… அப்போ அட்டகாசமான ஆஃபர்தானே … இந்தியாவில் 5 ஜி சேவைகள் அறிமுகமாகிவிட்டால் கூட அது சர்வசாதாரணமாக மாற இன்னும் இரண்டு […]

பட்டாசு வெடித்தால் 6 மாதத்திற்கு சிறைத்தண்டனை என அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. பல மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் பட்டாசு வெடித்தால் 6 மாதத்திற்கு சிறைத்தண்டனையும் , ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தலைநகர் டெல்லியில் பட்டாசு தயாரித்தல் , பட்டாசுகளை சேமித்தல் […]

இந்திய கணினி அவசரநிலை பதில் அளிக்கும் குழு விழாக்காலங்களை பயன்படுத்தி வரும் குறுந்தகவல்கள் பற்றிய அதிர்ச்சி எச்சரிக்கை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து இணைய தள இகாமர்ஸ் நிறுவனங்களும் அதிக அளவில் சலுகைகளை அறிவிக்கின்றன. இதனிடையே அதே போல சலுகைகளையோ அல்லது இந்த  லிங்கை க்ளிக் செய்து பரிசுகளை அள்ளுங்கள் என்பது போன்ற குறுந்தகவல்களை நீங்கள் க்ளிக் செய்வதற்கு முன்பு எச்சரிக்கையுடன் இருக்க […]

கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பைலட் கடைசியாக பேசிய உருக்கமான தகவல்கள் பற்றிஅவரது மனைவி பகிர்ந்து கொண்டுள்ளார்.. நேற்று 6 பேருடன் உத்தராகண்ட் மலைப்பகுதியில் வழிபாடு நடத்திவிட்டு தனியார் ஹெலிகாப்டரில் 6 பக்தர்களுடன் புறப்பட்டது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அனில் சிங் என்பவர் ஹெலிகாப்டரை ஓட்டினார். மலைப்பகுதியில் உயர சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென மலையில் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துஏற்பட்டது. இந்த விபத்தில் அனில் சிங் […]

பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்த இளைஞர் பெண் கேட்டு சென்றபோது அவமானம் ஏற்பட்டதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணா மலை மாவட்டத்தில் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர். இதனால் அவரை பெண் கேட்டு செல்ல நினைத்த சாம்ராஜ் சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு குடும்பத்துடன் […]