நகைச்சுவை நடிகர் ராஜுவஸ்தவா மாரடைப்பால் உயிரிழந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கும் அதற்குள் மற்றொரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். பாலிவுட்டில் காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரக் கன்சாரா (51) இவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் திரை உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக சுனில்பால் என்பவர் சமூக வலைத்தலங்களில் தகவல் வெளியிட்டுள்ளார். ’’ வணக்கம் , மற்றொரு மோசமான செய்தி . […]
பெங்களூரு டுவிட்டர்வாசிகள் மத்தியில் கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை நடத்துவது டிரெண்ட் ஆகி வருகின்றது. பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் ஐ.டி., போன்ற துறைகளில்தான் இளைஞர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக வேலை இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் டீ கடை தொடங்குவதை ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் இளைஞர் ஒருவர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை தொடங்கி […]
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அந்த காப்பகத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வார்கள். நோங்புவா லம்பு என்ற பகுதியில் இந்தகாப்பகம் செயல்பட்டு வருகின்றது. இக்காப்பகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தி உள்ளே நுழைந்து அங்கிருந்த குழந்தைகளை படபட படபட வென்று தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது அனைத்து பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று EPFO அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். PF கணக்கு பற்றிய தகவல்கள் மோசடி செய்பவர்களின் கைகளில் சிக்கினால் அவர்கள் உங்கள் கணக்கிலிருந்து […]
நவராத்திரியின் புனித திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இன்று நவராத்திரியின் கடைசி நாளாகும். இதையொட்டி, மாதா வைஷ்ணோ தேவியை தரிசனம் செய்ய கத்ராவுக்கு செல்வதில் மக்களிடையே போட்டி நிலவியது. அந்த வகையில் உங்களிடம் மாதா வைஷ்ணோ தேவியின் படம் பொறிக்கப்பட்ட நாணயம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த படி கோடீஸ்வரர் ஆகலாம். இந்த நாட்களில் பழங்கால மற்றும் பழைய நாணயங்கள் மீது மக்கள் மத்தியில் அதிக மோகம் உள்ளது. மக்களின் […]
ஏடிஎம்மில் சிதைந்த நோட்டுகள் கிடைத்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு புதிய நோட்டுகள் உடனடியாக கிடைக்கும். ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எளிதான ஒன்றாகிவிட்டது. ஆனால், பல நேரங்களில் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது கிழிந்த நோட்டுகள் வெளிவருகின்றன. இதனால் சிக்கல் ஏற்படுகிறது. இந்த கிழிந்த நோட்டுகளால் எந்தப் பயனும் இல்லை. இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இதற்கு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை நீங்கள் நல்ல […]
முன்னாள் தமிழக பாஜ தலைவரும் மேற்கு வங்க ஆளுநருமான இல.கணேசனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் பா.ஜ. தலைவரான இலகணேசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்கம் மற்றும்மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநர் இலகணேசன் சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து […]
மர்ம தேசம் , ஜீ பூம்பா போன்ற மர்ம தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் லோகேஷ் தற்கொலையால் திரை உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் கடந்த அக்டோபர் 2ம் தேதி மயங்கியநிலையில் லோகேஷ் கிடந்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷை் பரிசோதித்தபோது தற்கொலை முயற்சி செய்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு […]
இரவில் வியர்க்க வியர்க்க நடைபயிற்சி மேற்கொண்டதால் நடிகை குஷ்பூ 21 கிலோ எடை குறைத்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் ’’ நான் என்னால் எப்போதெல்லாம் நடக்க முடியுமோ முடிந்தவரை வொர்க்அவுட் செய்வேன் வழக்கமான வேலைகளை செய்வேன் அதிகமாக சாப்பிட மாட்டேன்.’‘ என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவர் சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்து உடலை ஃபிட்டாக்கியுள்ளார். […]
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்கின்றன. சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜை என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்றுடன் விடுமுறை முடிவதால் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்புகின்றார்கள். சென்னை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கார்கள் ,தனியார் […]