நாம் அனைவருமே அஸ்வகந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அஸ்வகந்தாவை ‘இந்தியன் ஜின்செங்’ என்றும் அழைப்பார்கள். இது ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாகும். பொதுவாக அஸ்வகந்தா ஆண்மையை அதிகரிக்க, பாலியல் பிரச்சனைகளை போக்குவதில் சிறந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்று ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும் உடல் பருமனைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஒருவரது உடல் எடை அதிகமாக இருந்தால், அது […]

உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளின் மீது நாம் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக, குப்பை உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நரம்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சிப்ஸ், நம்கீன்ஸ், குளிர்பானங்கள் மற்றும் குக்கீகள் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது நம் மனதில் பயங்கரமான விளைவை ஏற்படுத்துகிறது. இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் […]

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய கேட்ஜெட்களை தற்போது மலிவு விலையில் வாங்கலாம். அதற்கான சரியான தருணம் இது. பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் பண்டிகை தின விற்பனையை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான சாதனங்களை அதீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றது. பண்டிகை கால விற்பனை.. […]

ஆறு திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த இளம்பெண் 7வது திருமணத்திற்கு தயாராக இருந்தபோது மோசடி கும்பலுடன் பிடிபட்டாள்.. நாமக்கல்மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் . இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து மதுரையை சேர்ந்த முகவர் பாலமுருகன்தான் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பெண் வீட்டார் சார்பில் அக்கா , மாமா என […]

பெங்களூருவில் இருந்து கடந்த 6ம் தேதி காணாமல் போன பள்ளி மாணவிகள் சென்னையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு போலீசார் அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த மாணவி தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றார். இவளது தந்தையின் இரண்டாவது மனைவியை பிடிக்காமல் போனதால் வீட்டைவிட்டு போக முடிவு செய்தால் , இதே போல மற்றொரு மாணவி தனது அம்மாவின் இரண்டாவது கணவரை பிடிக்காமல் போனதால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். மூன்று […]

இந்தியாவின்பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் கச்சா எண்ணெய் விலை 85 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் கச்சா எண்ணெய் விலை மிகவும் முக்கியம் . கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகையில் கச்சா எண்ணெய் விலை இந்தியாவில் 88 டாலருக்கு கீழ் சென்றால் பெட்ரோல் டீசல் மீதான விலை உயர்வை குறைக்க முடியும் எனதெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது […]

புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ’கியூட்’ முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் புதிய கல்விக் கொள்கையின்படி நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பல்கலைக்கழங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் வர்த்தகம், வணிக மேலாண்மை துறைகளில் சேரவும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வாக கியூட் (CUET) நடத்தப்படுகின்றது . இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற முடியும். […]

ஹிமாச்சலபிரதேசத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சர்மாவூர் என்ற மாவட்டத்தில் கிஜிவாடி கிராமத்தில் வீடு ஒன்று இடிந்தது. இதில் மம்தா(27), மற்றும் அவரது மகள்கள் அராங் (2), அமீஷா (6) இஷிதா(8) மற்றும் அண்ணன் மகள் அகான்ஷிகா (7).. ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் […]

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலுடன் வாழ்ந்தது எப்படி என்பதை விசாரிக்க இணை ஆணையர் தனிகுழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தின் கான்பூரில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணத்துடன் குடும்பத்தினர் ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இது பற்றி விசாரணை நடத்தி காவல்துறை இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ளார். இதற்கு ஏ.டி.சி.பி. லக்கான் சிங் யாதவ் தலைமை ஏற்பார் […]

அக்னிபாத் திட்டம் தொடர்பான தவறான தகவல்களை அளித்ததாக 10 வெவ்வேறு யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு குறித்த அக்னிபாத் திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. அக்னிபாத் திட்டம் என்றால் என்ன ? எவ்வாறு செயல்படும்? இதனால் என்ன பயன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை யூடியூப்கள் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் தவறான தகவலை வழங்கிவிட்டதாக மத்திய அரசு 45 வீடியோக்களுக்கு தடை […]