ஐதராபாத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஸ்டூடியோ திறந்துள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிரஞ்சீவி ஸ்டூடியோவை திறந்து வைத்தார். நடிகர் அல்லு அர்ஜுன்மற்றும் குடும்பத்தினர் ஐதராபாத் அருகே தெலுங்கு திரைப்பட ஸ்டூடியோ நிறுவனத்தை திறந்து வைத்துள்ளனர். தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த்  கீதா ஆர்ட்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரித்து வருகின்றது. மேலும் […]

ஏற்கனவே ஏராளமான புத்தக ரசிகர்கள், கல்கியின் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கதையாக படித்து மகிழ்ந்துள்ளார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு படத்தில் இடம்பிடித்துள்ளார்களா என்பதை பார்ப்போம்.. கல்கியின் பொன்னியின் செல்வன் கதை ரசிகர்களுக்கு பரிட்சயம் . கதை தெரிந்ததுதான் இருந்தாலும் திரையில் தோன்றும் காட்சிகளாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. படம் வெளியானதும் திரை அரங்குகள் அனைத்தும் ’’ஹவுஸ் புல் ’’  ஆனது. பார்த்த ரசிர்கள் ஒவ்வொருவரும் […]

அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களில் வாழ்நாள் சான்றிதழை எப்போது புதுப்பிக்க வேண்டும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2022 ஓய்வூதியம் பெறும் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1க்கு பதில் அக்டோபர் 1ல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மிகவும் […]

திடீர் உடல் நலக்குறைவால் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு . அவருக்கு தற்போது 97 வயதாகின்றது. நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து […]

தூய்மையான நகரத்திற்கான பட்டியலில் மீண்டும் தொடர்ந்து 6 வது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து ஸ்வச் பாரத் என்ற பெயரில் தூய்மையான இந்தியா உருவாக்கப்பட்டு வருகின்றது.இதனால் முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்கள் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றார். அதன்படி தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற பெயரில் தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் […]

நாள்பட்ட நோயான சர்க்கரை நோய் நாம் உண்ணும் உணவை க்ளூகோசாக மாற்றி செயலாக்குகின்றது என்பதை பாதிக்கின்றது.கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது  சர்க்கரை நோய் ஏற்படுகின்றது. இதன் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்…. டைப் 1, டைப் 2 நீரிழிவு, ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் கர்ப்பகால நீரிழிவு உட்பட பல்வேறு வகையான நீரிழிவு உடலை பாதிக்கலாம். இருப்பினும், […]

தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவே யார் தாஜ்மஹாலை கட்டியது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அழகான காதல் சின்னம் தாஜ்மஹால். ஷாஜகான் என்ற மன்னர் தனது மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அளவுகடந்த காதலால் தாஜ்மஹாலை கட்டியதாக நாம் படித்து வருகின்றோம். இந்நிலையில் ஷாஜகான்தான் தாஜ்மஹாலை கட்டினார் என்பதற்கான ஆதாரம் அறிவியல் […]

பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெட்ட வேண்டாம் , தைக்க வேண்டாம் அப்படியே ஸ்ப்ரே பண்ணா போதும் .. இது பற்றிய தகவலை பார்க்கலாம்.. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பலர் பங்கேற்று வித்தியாசமான ஆடைகளை மாடல் அழகிகளுக்கு அணிவித்து அணிவகுத்தனர். அப்போது பெல்லா ஹடிட் என்ற பிரபலமான மாடல் அழகி ஒருவர் எந்த ஆடையும் அணியாமல் […]

கர்நாடகாவில் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற  நபரின் உதட்டை கொத்திய பாம்பு புதருக்குள் மறைந்தது. கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே பத்ராவதியில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு நுழைந்துவிட்டது.இதனால் பாம்புபிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதிக்கு வந்த அலெக்ஸ் என்ற பாம்பு பிடி இளைஞர் பாம்பை பிடித்தார். பின்னர் அனைவர் முன்பும கெத்துகாட்ட நினைத்தார். அதற்கு முத்தம் கொடுப்பது போல வீடியோ எடுக்க முயன்றார். தனது வாயை […]

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் . இதுவரை திக் விஜஸ் சிங், சசிதரூர் , மல்லிகார்ஜுன கார்கே, கெல்லட் ஆகியோர் தலைவராக மனுத்தாக்கல் செய்திருந்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லட் தேர்தல் போட்டியில் இருந்து […]