அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த லெவல் அப் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கல்வி திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, அகில இந்திய அளவில் அனைத்து வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக புதுப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், திறன்கள் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களிடையே […]
கடந்த சில நாட்களாக ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்ஸ்டாகிராமால் பேட்டரி சீக்கிரம் காலியாவதாக குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். இதன் பின்னணியில் செயலில் இல்லாதபோதும் இன்ஸ்டா பேட்டரியை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், கூகுள் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பேட்டரி சிக்கலை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. உடனடியாக, இந்த பிரச்சனையை சரிசெய்யும் விதமாக, இன்ஸ்டாகிராம் செயலிக்கான ஒரு புதிய அப்டேட்டை மே 28, அன்று வெளியிட்டது. பேட்டரி சீக்கிரம் […]
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மெசஞ்சர், இனி சில பழைய ஸ்மார்ட்போன்களில் இயங்காது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த மாற்றம் மே 2025-ல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் ஏற்பட்ட சிறிய தாமதம், பயனர்களுக்கு தங்கள் போன்களை மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசத்தை அளித்தது. அதன்படி ஜூன் 1 முதல் சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படவில்லை. இது மெட்டாவின் […]
பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார். தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் […]
கருட புராணம் பல ரகசியங்களைச் சொல்கிறது. இறந்த பிறகு ஆன்மா எவ்வாறு பயணிக்கிறது, எங்கு செல்கிறது, மறுபிறப்பு எப்படி இருக்கிறது, சொர்க்கம் மற்றும் நரகம் என்றால் என்ன, மூதாதையர் செயல்களை எவ்வாறு செய்வது போன்ற விவரங்களை இது வழங்குகிறது. இறக்கவிருக்கும் ஒருவர் என்ன பார்க்கிறார் என்பதும் இதில் அடங்கும். தனது வாழ்க்கை முடிவுக்கு வரும் ஒருவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த அறிகுறிகளைப் பார்க்கிறார். யமதூதர்: கருட புராணத்தின் […]
நடைபயிற்சி என்பது யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு எளிதான பயிற்சி. வயதைப் பொருட்படுத்தாமல், அனைவரும் காலையிலும் மாலையிலும் நடப்பார்கள். மற்றவர்கள் முடிந்த போதெல்லாம் சிறிது நேரம் நடப்பார்கள். நடைபயிற்சி எடையைக் குறைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் உற்சாகமடைகிறது. இருப்பினும், நீங்கள் எத்தனை அடிகள் நடப்பது நல்லது. எப்படி நடப்பது என்பது குறித்து பலருக்கு சந்தேகங்கள் உள்ளன. ஒரு நபர் ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பது […]
கமல் ஹாசனின் அண்ணன் மகள் சுஹாசினி மணிரத்னம் ஒரு பிரபலமான நடிகை. தன் சித்தப்பா கமல் ஹாசனுடன் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் கூட அவர் நடித்தது இல்லை. சித்தப்பா கமலுக்கும், சுஹாசினிக்கும் இடையே 7 ஆண்டுகள் தான் வயது வித்தியாசம். சுஹாசினிக்கு 63 வயதாகிறது. கமல் ஹாசனுக்கு 70 வயதாகிறது. வயது வித்தியாசம் குறைவாக இருந்ததால் சித்தப்பா, மகளாக இல்லை அண்ணன், தங்கையாக தான் கமலும், சுஹாசினியும் வளர்ந்திருக்கிறார்கள். […]
இரவு உணவுக்குப் பிறகு அல்லது மதிய உணவுக்குப் பிறகும் உங்களுக்குப் பசிக்கிறதா? குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து இனிப்புகள் அல்லது சிற்றுண்டிகளைத் தேடுகிறீர்களா? நீங்கள் உங்கள் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறீர்களா? அதிகமாக சாப்பிடுவது பெரும்பாலும் நீங்கள் விரும்புவதை அல்லது நீங்கள் பார்ப்பதை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் பொரித்த உணவுகள், சிப்ஸ், சாக்லேட்டுகள் அல்லது துரித உணவுகளை சாப்பிடுகிறோம், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றுப் பிரச்சினைகள், […]
இந்தியாவில் ஆன்மீகம் என்பது ஒருபுறம் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடித்தளமாக இருந்தாலும், மற்றொரு புறம் பக்தியின் உச்சக்கட்டம் – உணர்வுகளின் வடிவம் என்ற வகையிலும் நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த உணர்வுகள், ஒரு மனிதரைத் தெய்வமாக வணங்கும் நிலைக்கு கூட அழைத்துச் செல்லும். இதன் விளைவாக தான், இன்று சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்காக, ரசிகர்களே கோவில்கள் கட்டும் நிலைக்கு வந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரமலமான எந்தெந்த […]
இரவில் கனவு வருவது இயல்பான ஒன்று தான். இது தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். அந்த வகையில் ஒருவர் தன்னுடைய கனவில் பல்லியைப் பார்ப்பது சுகமாக கருதப்படுவதில்லை. அதனால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இந்த கனவு எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என விரிவாக தெரிந்து கொள்வோம். ஒருவர் தன்னுடைய கனவில் ஒரு பல்லி பூச்சிகளை பிடித்து சாப்பிடுவது போன்று கண்டால், அவருக்கு நிதி […]