நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, குறைந்தது 151 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையின் தீவிரம் காரணமாக வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நைஜர் மாநில அவசரநிலை மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஹுசைனி, “மோக்வாவில் மட்டும் சனிக்கிழமை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை […]

இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் மே 31 சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 […]

திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணியை பலப்படுத்த பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், அதில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாமக கூட்டணி பேச்சு வார்த்தையில் இடியை இறக்குவது போல தந்தை […]

தேசிய புலனாய்வு அமைப்பு சனிக்கிழமை ஒரு பெரிய அளவிலான உளவு நடவடிக்கையைத் தொடங்கியது. எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விரிவான நடவடிக்கை உள்ளது, சமீபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜவான் ஒருவர் கைது செய்யப்பட்டதிலிருந்து முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை […]

ஒரு காலத்தில், பெண்கள் 13 அல்லது 14 வயதில் முதிர்ச்சியடைந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் முதிர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு மிக இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்குகிறது. காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைத்த உணவை விட, குப்பை உணவை சாப்பிட விரும்புகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. […]

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு முறையாவது சென்று, உங்கள் மனக் குறைகளை அன்னையின் பாதத்தில் மனதாரச் சொல்லி வேண்டிக் கொண்டுவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும். இது ஆயிரக்கணக்கானோர் அனுபவித்த நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையாக நடக்கும் நிகழ்வும் கூட. வாழ்க்கையில் நிம்மதி இல்லை. குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள். வாழ்க்கைத் துணையுடன் முரண்பாடுகள், திருமண திட்டங்கள் தாமதமாவது, குழந்தை பாக்கியம் இல்லாதது… என வாழ்வில் மன அழுத்தம் தரும் […]

வந்தே பாரத் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி […]

சனி பெயர்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இது ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.       கர்மவினையை அருளும் சனி பகவான் விரைவில் முக்கிய மாற்றங்களைச் செய்வார். ஜூலை 13 முதல், சனி பகவானின் வக்கிரம் தொடங்கும். இது சுமார் 138 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. சனி பகவான் சனி சதியில் சஞ்சரிக்கும் ஐந்து ராசிகளுக்கும் சனியின் வக்கிரப் […]

கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. […]

முத்த மழை பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சின்மயியை தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டது ஏன் தெரியுமா..? மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 […]