சென்னையில் இன்றைய (மே 31, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. சர்வதேச சந்தையில் விலை உயர்வு, […]
திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவருடன் ஏற்பட்ட தகறாரில் முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இருவரையும் அழைத்து மகளிர் […]
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும். அந்த நேரத்தில், கடுமையான வயிற்று வலி, சோர்வு, மூட்டு வலி, முதுகு வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அந்த நேரத்தில் அது எரிச்சலூட்டுவதாகவும் சங்கடமாகவும் இருக்கும். இருப்பினும், பலர் தங்கள் மாதவிடாய் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளைச் செய்கிறார்கள். மேலும்.. இப்போது என்னென்ன விஷயங்களைச் செய்யக்கூடாது என்பதை பார்ப்போம். சுகாதாரம்: பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை கண்டிப்பாக பின்பற்ற […]
இந்திய ஆன்மிக மரபில், மலை மீது எழுச்சி தரும் கோயில்கள் என்றும், பக்திக்கு வலிமை சேர்க்கும் இடங்களாகவும் பெருமை பெற்றுள்ளன. அவ்வாறானதொரு திருத்தலமாக, நாமக்கல் அருகேயுள்ள கூலிப்பட்டியில் அமைந்துள்ள கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில் மக்கள் நம்பிக்கையையும், பக்தியின் ஆழத்தையும் தழுவிய மலைமேல் காட்சியளிக்கிறது. மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுக்கும் இத்தலம், முருகபெருமானின் அருள் பெரும் இடமாக விளங்குகிறது. இங்கு ‘அண்டி கோலத்தில்’ மலைமீது திகழும் முருகனைக் […]
தமிழ்நாட்டில் கோவில்கள் அதிகமாக உள்ள ஒரு நகரம் என்றால் அது கும்பகோணம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு செல்லும் பக்தர்கள், தங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், சிக்கல்கள், தோஷங்கள் எல்லாம் அகல பிரார்த்தனை செய்கிறார்கள். கும்பகோணத்துக்கு “தேவாரத் திருத்தலங்கள்”, “நவகிரக கோவில்கள்”, மற்றும் பல சக்தி ஸ்தலங்கள் உள்ளதால், இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது “கோவில் நகரம்” என்ற வண்ணம் மட்டுமல்ல; இது நவகிரகங்களை பிரதிபலிக்கும் […]
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான ஒரு முக்கியமான விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய சட்டத்தின்படி, அரசு இனி ஓய்வுபெற்றவர்களுக்கு சம்பள உயர்வு போன்ற பிற நிதி உதவிகளை (அகவிலைப்படி உயர்வு, புதிய ஊதியக் குழுவின் சலுகைகள்) கிடைக்காது. இனி 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அகவிலைப்படி (DA) உயர்வுகள் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தற்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், 1972ல் வந்த […]
இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இன்றைய காலகட்டத்தில், மக்கள் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொரு பைக் மற்றும் கார் நிறுவனங்களும், அவற்றின் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக்கை அடுத்த ஆண்டில்(2026) அறிமுகம் செய்ய உள்ளது. அதன் […]
மாம்பழம் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கோடைகாலத்தில் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்று மாம்பழம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதை விரும்புகிறார்கள். இருப்பினும், அதிகமாக உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மாம்பழங்களை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்ப்போம். மாம்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. மாம்பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் அதிக அளவு மாம்பழங்களை […]
மத்திய அரசின் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (The New India Assurance) நிறுவனத்தில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 500 கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியமாகும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க […]