மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான உளவுத் துறை (Intelligence Bureau – IB), தற்போது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 362 Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்காக, அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நீண்டகால விளைவுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபயாடிக்குகள் உயிர்காக்கும் மருந்துகள் என்றாலும், அவற்றின் தவறான பயன்பாடு குடல் நுண்ணுயிரியல் சமநிலையைச் சீர்குலைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேம்பட்ட லேப்ராஸ்கோபி மற்றும் அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அப்ரித் பன்சால் […]

உலகின் பெரிய ரயில்வே வலையமைப்பாக விளங்கும் இந்திய ரயில்வேயில், தினசரி சுமார் 5 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். இந்தப் பிரம்மாண்டமான போக்குவரத்து அமைப்பில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமான சவால் ஆகும். இந்த சவாலை எதிர்கொள்ள, ரயில்வே பாதைகளில் ஒரு சிறப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. அதுதான் ஆக்ஸில் கவுன்டர் பெட்டி (Axle Counter Box). ஆக்ஸில் கவுன்டர் பெட்டி என்றால் என்ன..? ரயில்வே தண்டவாளங்களின் அருகே […]

பொதுவாக அதிகாலை நடைப்பயணம் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. எனினும், குளிர்காலத்தில் நிலவும் அதீத குளிர்ச்சியான சூழல் காரணமாக, குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அதிகாலையில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த் தவிர்க்க முடியாத பழக்கத்தை தொடர்ந்தால், அது ஆரோக்கியக் குறைபாடுகளை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. தவிர்க்க வேண்டியவர்கள் யார்..? குளிர்காலத்தில் காலை நேர நடைப்பயணத்தை தவிர்க்க வேண்டிய முக்கியமான நபர்களின் பட்டியல் […]

பிற எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு. இது வழிபாட்டிற்கும் விரதத்திற்கும் மிகவும் உகந்த மாதம் என்பதால், இந்த 30 நாட்களும் அதிகாலையில் நீராடி, சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபடுவது சகலவித நன்மைகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், முடவன் முழுக்கு, துளசி கல்யாணம் போன்ற பல்வேறு முக்கியமான வழிபாடுகள் […]

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கௌரி திரிபன்பூர் கிராமத்தில் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவரே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல்களின்படி, ஒரு கணவர், தனது மனைவிக்கு குடும்ப உறவினர் ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் ஆழமடைந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கோபத்தின் உச்சியில் இருந்த கணவர், ஒரு […]

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பில்லி சூனியம் இருப்பதாக நம்ப வைத்து, கட்டுமான ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் பல்லாக்குப்பத்தை சேர்ந்த கமல் பாஷா என்பவர், பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் தனசேகர் (36) என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். தனசேகரின் குடும்பத்திற்கு “நேரம் இல்லை, பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகம் உள்ளது” என்று கூறி, அதை […]

திருமணமான ஒரு பெண்ணுடன், அவருடைய சம்மதத்தின் பேரில் பாலியல் உறவு கொண்ட பிறகு, அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால், அது பலாத்காரம் ஆகாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முந்தைய உறவை ஒரு காரணமாக காட்டி, சம்பந்தப்பட்ட நபரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவோ அல்லது அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறவோ முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. […]

குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால செலவுகளுக்காக பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டத்தை தேடும் பெற்றோர்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், முதலீட்டின் பாதுகாப்புக்கு 100% உத்தரவாதம் உண்டு. மேலும், பங்குச் சந்தை அபாயங்கள் இதில் இல்லாததால், சந்தையில் […]

சிறிய வயது முதலே பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இத்தகைய பைக்குகளில் ஒரு பொதுவான விஷயம் இருக்கும். அது என்னவென்றால், பைக்குகளை ஓட்டுபவரின் இருக்கையை விட, பின் இருக்கை சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது சில சமயங்களில் பின்னால் அமர்பவர்களுக்கு சௌகரிய குறைபாட்டை அளித்தாலும், இந்த சிறிய வடிவமைப்புக்குப் பின்னால் மிக சிறந்த பொறியியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஒளிந்திருக்கின்றன. தினசரிப் பயன்பாட்டிற்கான இருசக்கர வாகனங்கள் […]