இந்திய சமையலில் இஞ்சி பூண்டு விழுது என்பது பிரியாணி, புலாவ், அசைவ உணவுகள் என பலவற்றுக்கு இன்றியமையாத ஒரு பகுதியாகும். இந்த விழுதின் உண்மையான நோக்கம் சுவை மற்றும் வாசனைக்கு மட்டுமல்ல, அதன் பின்னால் ஏராளமான பாரம்பரிய ஆரோக்கிய ரகசியங்கள் மறைந்துள்ளன என்று உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இஞ்சி பூண்டு விழுதை ரெடிமேடாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வீட்டிலேயே தயாரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து […]

இந்துக்களின் வழிபாட்டில், பிரதோஷ தினங்கள் சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்தவை என்றாலும், திங்கட்கிழமைகளில் வரும் சோமவார பிரதோஷம் மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. இது மனிதர்களின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ராஜயோக பிரதோஷம் என்று புராணங்கள் போற்றுகின்றன. திங்கட்கிழமை சந்திரனுக்கு உரிய நாள் என்பதால், இதைச் சந்திர பிரதோஷம் அல்லது சோம பிரதோஷம் என்றும் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை அன்றுதான், சிவபெருமான் சந்திரனின் சாபத்தை நிவர்த்தி செய்தார்; இதன் காரணமாகவே […]

இந்துக்களுக்கு மிகவும் புனிதமான மாதமான கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, நாடு முழுவதும் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் வீடுகள் தோறும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. கார்த்திகை மாதத்தின் முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிந்து, புனிதமான மண்டல விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த மாதத்தில் சிவனின் தீபத் திருநாள், துளசி கல்யாணம், விநாயகர் சஷ்டி எனப் பல விசேஷங்கள் இருந்தாலும், ஐயப்பனுக்கான விரதமே […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்தபோதும் சண்டையோ, சச்சரவோ செய்யாமல் மனைவியின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு, கணவனே முன்னின்று காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், தனது மனைவியின் கள்ளக்காதல் உறவு குறித்து அறிந்ததும், அந்த கணவர் அதிர்ச்சியடைந்தபோதும், ஆத்திரமடையவில்லை. அவர், சம்பந்தப்பட்ட மற்றவர் மீதோ அல்லது மனைவியின் மீதோ கோபத்தையோ, சட்டரீதியான நடவடிக்கைகளையோ நாடவில்லை. மாறாக, மனைவி மீது அவர் […]

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 15 வயது சிறுமி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி (வயது 52) என்பவர் ஆசைவார்த்தைகளை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, இருவரும் தனிமையில் இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளான். இதையடுத்து, அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி, தன்னுடனும் உடலுறவு […]

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தேவா விஜய் என்பவருக்கு எதிராகத் திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேவா விஜய், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து நீண்டகாலம் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றியதாகவும் கூறி, அந்த இளம்பெண் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தேவா […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் என்ற ராணுவ வீரர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பல மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாக பழகி வந்தார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில், மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தீபக்கிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், மாணவியைத் திருமணம் செய்யவோ, தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தவோ […]

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகை துளசி, திரைப்பட துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நீண்ட கலைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆன்மீகப் பயணத்தை தொடரப் போவதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகை துளசியின் கலை வாழ்க்கை, நடிகை சாவித்ரியின் வேண்டுகோளின் பேரில், வெறும் 3 மாத குழந்தையாக இருந்தபோதே தொடங்கியது. குழந்தை […]

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிரட்டலால் விமான நிலையத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன. அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் உடைமைகள் மற்றும் […]

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் பகுதியில், திருமணமான 4 மாதத்தில் மனைவியை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த சரண் (20) மற்றும் மதுமிதா ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த இளம் தம்பதியின் […]