fbpx

கடந்த ஆண்டு மட்டும் தினசரி 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் எனும் தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31,267 கற்பழிப்பு வழக்குகள் …

‘டீ’ அதிக அளவு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அனைத்து தரப்பினர் வாழ்விலும் தேநீர் என்பது மிக முக்கியமான அங்கமாகவே இருந்து வருகிறது. தேநீர் குடித்தவுடன் மனம் புத்துணர்வு பெறுகிறது, சுறு சுறுப்பாக மாறுகிறோம். ஆனால், அதிக அளவு தேநீர் உட்கொள்வதால் ஏற்படும் நன்மை-தீமை குறித்து ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள …

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைத்துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

”ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். …

அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால், சில கல்லூரிகள் மற்றும் …

செங்கல்பட்டு பகுதியில் விநாயகர் சிலை அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா (28). இந்நிலையில், இவரது வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. …

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை, மற்றும் வருஷநாடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 4,300 கன அடி உபரி நீர் அணையில் இருந்து …

ஆசிய கோப்பையில் இந்தியா-ஹாங்காங் இடையேயான போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது ஹாங்காங் அணி சார்பில் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி அவருக்கு ஹாங்காங் அணி சார்பில் ஒரு ஜெர்ஸி …

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் ஹாங்காங்கும் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி மந்தமான ஆடுகளம் காரணமாக ஆரம்பத்தில் விரைவாக ரன் …

”பொருளாதாரம் பலமில்லாத சமூகத்தில் இனியும் நம்மால் வாழ முடியாது” என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், அதிபராக …

அங்கன்வாடியில் சிறுவன் அடிக்கடி சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் கால்சட்டையில் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கனாயக்கன ஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட அங்கன்வாடியில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடியில் அந்த மையத்துக்கு, தாயை இழந்து, தந்தை, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 3 …