கள்ளக்காதலி வீட்டுக்கு செல்வது தொடர்பாக இருவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் சதீஷ் என்கிற சக்திகுமார் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு காந்திநகரை …