கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் ஆனைமலைப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் மாசாணியம்மன் திருக்கோயில், பக்தர்களுக்கு மன அமைதியையும், குறைகளுக்கான நீதியையும் வழங்கும் விசேஷ தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. சுற்றிலும் தென்னந்தோப்புகளும், மலைகளும் சூழ, இந்த கோயில் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகுடன் கூடவே, ஆழ்ந்த ஆன்மீக சூழலையும் அளிக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் மனக்குறைகளை தீர்க்கும் நம்பிக்கையுடன் இத்தலத்திற்கு வந்து அம்மனை மன்றாடுகின்றனர். இங்கு அருளும் […]
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், 22 வயதான கார்த்திகா தேவிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. துபாயில் பணிபுரியும் கண்ணன், தனது மனைவியுடன் இரண்டு மாதங்கள் அங்கு உல்லாசமாக சுற்றுப்பயணம் செய்துவிட்டு, அவரை சேலத்தில் உள்ள குடும்பத்துடன் விட்டுச் சென்றார். பின்னர், கண்ணன் மீண்டும் பணி நிமித்தமாக துபாய் செல்ல, தனிமையில் இருந்த கார்த்திகா தேவி, தனது கல்லூரி காதலனான […]
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த தீப்தி (17) என்ற மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞரை சிறுவயது முதலே அறிந்து பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. தீப்தி தனது சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்து வந்த நிலையில், மகள் காதலிப்பது தீப்தியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் அவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால், தீப்தி அசோக்குடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும், அசோக் தொடர்ந்து […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு, இந்திராநகரைச் சேர்ந்தவர் ராஜா (46). இவர் அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). சமீபத்தில் இவர்கள் உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியபோது, வீட்டின் முன் ஜன்னல் வழியாக விபூதி தூவப்பட்டிருப்பதைக் கண்டு ஆர்த்தி அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த கணவர் ராஜா, வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ராஜாமணி […]
டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்குக் குளிர்பானத்தில் ரகசியமாக போதைப்பொருளைக் கலந்து கொடுத்து, அவரைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், தற்போது டெல்லியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்நிலையில், அதே ஜிந்த் பகுதியைச் சேர்ந்தவரும், டெல்லியில் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருபவருமான ஒரு இளைஞர், அந்த மாணவிக்கு நன்கு […]
இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தில் (PDS) மத்திய அரசு முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், வரும் அக்.15-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன. மானிய ஒதுக்கீடு அதிகரிப்பு : வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் மானியம் பெற்ற உணவுப் பொருட்களின் மாதாந்திர ஒதுக்கீட்டை அரசு உயர்த்த […]
சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மோட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (36). எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்த இவருக்கு மாராயி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிவகுமாரின் மனைவி, ஏற்காடு மருதயாங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தோஷ் என்பவருடன் சுமார் இரண்டரை ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் சிவகுமாருக்குத் தெரியவர, கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் காவல் நிலையம் வரை […]
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது வரை 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. இத்திட்டத்தின் கீழ் விடுபட்டவர்கள் அல்லது புதிதாக தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிப்பதற்காக வரும் நவம்பர் மாதம் வரை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த […]
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும், போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் சேவைகளையும் உறுதி செய்யும் விதமாக, ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகன உரிமையாளர் சான்றிதழில் (RC) சரியான தொலைபேசி எண்ணைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மொபைல் எண் இணைப்பின் அவசியம் என்ன..? போக்குவரத்துத் துறை அதன் முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலமாகவே அனுப்புகிறது. குறிப்பாக, இன்சூரன்ஸ் முடிவு […]
வங்கிச் சேவை முதல் அரசுத் துறைச் சேவைகள் வரை அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள ஆதார் அட்டையில், விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஒருபுறம் இருந்தாலும், 7 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்குப் பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்வதற்கான கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து சலுகை அளித்துள்ளது. பயனர்கள் ஆதார் சேவை மையங்களில் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகளைப் […]

