fbpx

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கிளையில், இர்பானா ரஸ்வீன் என்ற பெண் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை …

ஊடகத்தில் தன் முகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து பொய் புகார்களை கூறி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”ஏழை மக்களை பாதிக்காத வகையிலேயே தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதாகக் கூறிய …

தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில் பாலாஜியும் உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கரூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய …

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, …

சென்னை மாநகர பேருந்துகளில் தினசரி பயணம் செய்வோரின் எண்ணிக்கை 31 லட்சமாக அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் சேவை, ஆட்டோ ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கிறது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாநகர பேருந்துகளில் …

திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் மனித வெடிகுண்டாக மாறப்போவதாகவும் பேசிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 23ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மனித வெடிகுண்டு என்றும், திருச்சி ரயில்வே நிலையத்திற்கு …

விழுப்புரம் அருகே திருமணம் செய்ய பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நல்லேந்தரன் என்பவரது மகள் வினோதினி. இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டுமென பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து …

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர், விளம்பரங்களில் மோடி படத்தை ஒட்டினர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, …

மத்தியப்பிரதேசத்தில் ஒருவருக்கு 3,419 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரசீது அனுப்பப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நபர் மயங்கி விழுந்தார்.

மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரின் ஷிவ் விகார் காலனியில் வசித்துவருபவர் பிரியங்கா குப்தா. இவருக்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ரசீது ஒன்று வந்துள்ளது. அதில், 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் …

களக்காடு அருகே கல்லூரிக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தைச்
சேர்ந்தவர் தொழிலாளி முத்துக்குமார் (53) இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18) களக்காட்டில் …