fbpx

நீட் தேர்வுக்கான உத்தேச விடைகளை தேசிய தேர்வு முகமை நாளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வினை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வர்கள் உத்தேச விடைகளை …

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்க்கு இடையே நடந்த 3 ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, 2 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. …

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியைகள் என 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலத்தில் உள்ள மத்திய சிறையில் …

லால்குடி அருகே ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்கலம் காலனி வீடு பள்ளிக்கூட தெரு பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி, அவரின் பெரியம்மாவிடம் வளர்ந்து வருகிறார். சிறுமியின் தனிமையை பயன்படுத்தி …

’டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி’ என ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துவிட்டு நெல்லை திரும்பிய மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் தர்மலிங்கத்திற்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் ஆசியுடன் கட்சியில் பல்வேறு …

பசு, கன்று, எருது உள்ளிட்ட இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021-22ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சிகளின் மொத்த அளவு என்ன? மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில இந்தியாவின் தரவரிசை எண் என்ன? மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க மத்திய அரசு …

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற …

பண்ருட்டியில் கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய புறங்கணிமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த கபடி அணி வீரர் விமல்ராஜ் நேற்றிரவு பண்ருட்டி அருகே மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். உடனே …

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கிளையில், இர்பானா ரஸ்வீன் என்ற பெண் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை …

ஊடகத்தில் தன் முகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து பொய் புகார்களை கூறி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”ஏழை மக்களை பாதிக்காத வகையிலேயே தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதாகக் கூறிய …