கோவை பூ மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு, சட்டக் கல்லூரி மாணவிக்கும் நடந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஜனனி (வயது 20), செப்.21-ஆம் தேதி கோவை பூ மார்க்கெட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் உடை குறித்து அங்கிருந்த பூ வியாபாரி ஒருவர் விமர்சித்துள்ளார். அப்போது, அந்தப் பெண் இது அரைகுறை ஆடையா? ஒருத்தர் அணியக்கூடிய உடை அவர்களின் உரிமை […]
தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் இயல்பான நகைச்சுவையால் தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 46 வயதிலேயே உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இந்த மயக்கம் […]
நடைபயிற்சி என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மிக எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சியாகும். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது, உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இது உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை தடுக்க உதவுகிறது. உடல் எடை குறைப்பு : காலையில் நடப்பது கலோரிகளை எரித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த […]
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, அதற்கான ஆணைகளை மக்களிடமே நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. ஒரே […]
வீட்டில் வாஸ்து சரியாக அமையவில்லை என்றால் கஷ்டம் வரும் என்று பலரும் நம்புகின்றனர். அப்படிப்பட்ட சூழலில், வீட்டில் சிலர் குபேரர் சிலையை வைப்பார்கள். ‘சிரிக்கும் புத்தர்’ என்று அழைக்கப்படும் இந்த சிலை, மகிழ்ச்சியின் சின்னமாக அறியப்படுகிறது. இது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தருவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். குபேரர் எப்போதும் பண மூட்டையுடன் இருப்பதால், இந்த சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வம் பெருகும் என்றும், நமது […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புனித தலம். இங்கு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி, ஒரு சாதாரண பிரசாதமாக மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியுடன் கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது. சிவபெருமானின் புனித சின்னமாக விபூதி கருதப்பட்டாலும், திருச்செந்தூரில் அது பன்னீர் இலையில் வழங்கப்படுவதால், அதற்கு தனிச் சிறப்பு உண்டு. இதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சுமார் […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் மற்றும் சந்தனா தம்பதியினர், கடந்த மே 5-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தனா அதிர்ச்சியடைந்து, அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உடல்ரீதியாக நலமாக இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், மன அழுத்தம் காரணமாக இந்த சிக்கல் இருக்கலாம் என […]
லண்டனில் உள்ள செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில், இரு பெண் ஊழியர்கள் 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உதவி மேலாளர் லிண்டி லீ (வயது 44), இறுக்கமான ஆடைகளை அணிந்து, உள்ளாடைகள் அணியாமல் சிறுவனை மயக்க […]
தைவான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடற்கரை பகுதிகளில் அதிபயங்கர புயலான ‘ரகசா’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்தப் புயல், இதுவரை தைவானில் 14 பேரையும், பிலிப்பைன்ஸில் 4 பேரையும் காவு வாங்கியுள்ளது. இந்த புயலில் மனிதர்கள், கார்கள், சாலைகள் மற்றும் பாலங்களை கூட அடித்துச் செல்லப்பட்டன. ஹாங்காங்கில் கடல்நீர் ஹோட்டல் லாபிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை […]
உத்தரப்பிரதேச மாநிலம் மோரதாபாத் பகுதியில் விவசாயி சோப்ராமின் மகள் சுவாதி (25). இவரது காதலன் மஞ்சித் (28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காதலுக்கு எதிராக இருந்த குடும்பத்தினரைப் பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, தனது காதலனை ரகசியமாக சந்திக்க, சுவாதி தனது குடும்பத்தினருக்கு உணவில் தூக்க மாத்திரை […]

